மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு விவகாரம்! வழக்கு ஒத்திவைப்பு!

Aadhaar number connection issue with electricity! The judges postponed the case!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு விவகாரம்! வழக்கு ஒத்திவைப்பு! மின் கட்டணம் உயர்வை தொடர்ந்து தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என  வலியுறுத்தப்பட்டு வருகின்றது.தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துடன் கட்டணத்தை அரசு மானியமாக வழங்கி வருகின்றது. இந்த மானியத்தை பெறுவதற்கு மின் நுகர்வோர் அவரவர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தேசிய மக்கள் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை!

Good news for ration card holders! These are not mandatory anymore!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை! காஞ்சிபுரம் மாநராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டான கணேஷ் நகர் பகுதியில் 15 லட்சம் ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா, மாற்றுத்திறனாளிகள் செல்லும் மேடைகள், பயனாளிகள் அமரும் வகையில் இருக்கை, முன் மாதிரியான நியாய விலைக் கடை போன்றவைகளை தமிழக கூட்டுறவுத் துறை ,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் … Read more

மின் வாரிய ஊழியர்களே உஷார்! மக்களிடம் இதனை கேட்டால் உடனடி நடவடிக்கை தான்! 

Electricity board employees beware! Asking this to the people is immediate action!

மின் வாரிய ஊழியர்களே உஷார்! மக்களிடம் இதனை கேட்டால் உடனடி நடவடிக்கை தான்! கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி அன்று மின் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவருமே கட்டாயமாக மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் மின்  இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் கடந்த வாரம் மின் வாரியம் … Read more

ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் – புதிய தகவல் 

Electricity bill can be paid only by linking Aadhaar number – New information

ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் – புதிய தகவல் தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் அவசியம் பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 கோடியே … Read more

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மின் கட்டணம் செலுத்த இவை கட்டாயமில்லை!

Important information released by the Tamil Nadu government! These are not mandatory to pay electricity bills!

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மின் கட்டணம் செலுத்த இவை கட்டாயமில்லை! தமிழகத்தில் மொத்தமாக சுமார் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளது.தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது.மின் கட்டணம் செலுத்த பல்வேறு வகையான வழிமுறைகள் வந்துள்ளது.அதற்காக மின்வாரிய இணையதளம் ,மின்வாரிய செயலி ,கூகுள் பே,போன் பே போன்ற செயலிகள் உள்ளது அதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே மின் கட்டணம் செலுத்தி கொள்ளலாம். இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் … Read more

மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்தால் மட்டுமே இனி மின்கட்டணம் செலுத்த முடியும்!

The action order issued by the power board! Only if you do this you can pay the electricity bill!

மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்தால் மட்டுமே இனி மின்கட்டணம் செலுத்த முடியும்! தமிழகத்தில் மொத்தம் சுமார் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் இருக்கின்றது.தற்போதுள்ள நடைமுறையின் படி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த மின் கட்டணம் செலுத்தும் முறையானது தற்போது மிக எளிமை படுத்தப்பட்டுள்ளது.அதற்காக மின்வாரிய இணையதளம்,மின்வாரிய செயலி ,கூகுள் பே ,போன் பே போன்ற செயலிகள் மூலமாக மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு … Read more

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு!

Another chance to add Pancard and Aadhaar number! Last date for publication!

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு! வருமான வரித்துறை கடந்த மார்ச் 31,2022 க்குள் பான் கார்டு அட்டைதாரர்கள் ஆதார் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.அதனையடுத்து கால வரம்பு நீட்டித்து வழங்கப்பட்டது. ஜூலை 1 ,2017 ஆம் ஆண்டு பான் கார்டு வழங்கப்பட்டு ஆதார் எண்னை பெற தகுதி பெற்றவர்கள் 31 மார்ச் 2022 அன்று … Read more

தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

Notification issued by Tamil Nadu Electricity Board! All of them need to match Aadhaar number with electricity connection!

தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்! தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் நுகர்வோர்கள் 21 லட்சம் விவசாய இணைப்புகள், 100 யூனிட்கள் இலவசமாக பெறும் மக்கள் மற்றும் கைத்தறி ,விசைத்தறி தொழிலாளர்கள் போன்றவர்கள் பெரும் மானியத்தை தொடர்ந்து பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முன்னதாகவே மின்சார வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி விரைவில் … Read more

ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! டிஜிட்டல் முறையில் இந்த சான்றிதழ் பெறலாம்! 

Happy news for pensioners! Get this certificate digitally!

ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! டிஜிட்டல் முறையில் இந்த சான்றிதழ் பெறலாம்! ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால் இந்த உத்தரவின் பேரில் ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று அவரவர்களின் உயர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சிரமப்படுகின்றனர். அதனால் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சார்பில் ,ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோமெட்ரிக் முறையில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க … Read more

Breaking:! 100 மற்றும் 750 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறுபவர்களுக்கு எச்சரிக்கை:! இனி இது கட்டாயம்!!

Breaking:! 100 மற்றும் 750 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறுபவர்களுக்கு எச்சரிக்கை:! இனி இது கட்டாயம்!! இலவசம் மின் நுகர்வோர்கள் அனைவரும் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டுமென்று தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. ஆதார் சட்டம் 2016 பிரிவு 7 -ன் கீழ் இலவசமாக மின்சாரம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டுமென்று மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு இதற்கான அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி 100 யூனிட் மின்சாரத்தை … Read more