உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!!

Remedy to increase wealth at home

உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!! மனிதனாக பிறந்த அனைவருக்கும் அவர்களது வாழ்வில் ஏதேனும் ஒரு கஷ்டம் இருக்கும்.அவன் ஏழையாக இருந்தாலும் சரி,பணக்காரனாக இருந்தாலும் கஷ்டம் என்பது பொதுவான ஒன்று தான்.சிலருக்கு பணக் கஷ்டம்,சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லை என்ற வருத்தம்,கணவன் மனைவிக்கிடையே மனக் கசப்பு ஏற்படுதல்,குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே மன கசப்பு ஏற்படுதல் என்று பல கஷ்டங்கள் வாழவில் வந்து போகிறது. இந்த கஷ்டங்கள் நீங்கி … Read more

வறுமை நீங்கி உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய இதை நீரில் கரைத்து இப்படி பயன்படுத்துங்கள்!!

Remedy to get rid of poverty and keep your home office overflowing with money

வறுமை நீங்கி உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய இதை நீரில் கரைத்து இப்படி பயன்படுத்துங்கள்!! நம் வாழ்வில் இருக்கும் பெரிய கஷ்டம் பணக் கஷ்டம் தான்.எவ்வளவு சம்பாதித்தாலும் பண பிரச்சனை மட்டும் தீர்ந்த பாடில்லை.பணம் இருந்தால் எதையும் சுலபமாக சமாளித்து விடலாம். சந்தோசமாக வாழ்க்கையை அனுபவிக்க பணம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.ஆனால் பெரும்பாலானோர் வாழக்கை முழுவதும் வறுமையை சந்திக்கின்றனர். இந்த நிலை மாறி பணத் தேவை பூர்த்தி அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செவ்வாய் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!! இன்றைய ராசிபலன்!! 

Warning to these zodiacs!! Today's Horoscope!!

இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!! இன்றைய ராசிபலன்!! ஜோசியம், நேரம், காலம், உள்ளிட்டவற்றில் நம்பிக்கை இல்லாத பலரும் கூட ராசி பலன் படிப்பதில் ஆர்வம் காட்டுவர்.அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ராசி பலன் படிப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர்.இன்னும் சிலர் காலையில் எழுந்ததும் ராசி பலன் படித்த பின்னரே தங்களது தினசரி வேலையினை செய்ய துவங்குவார்கள். இத்தகைய வழக்கம் உள்ள மக்களுக்கான பதிவு இது. மார்ச்.,13க்கான ராசி பலன்கள் மேஷம் : திருமணம் ஆகாதோர் அதற்கான நல்ல அறிகுறி … Read more

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போட்டால்!!

If you put incense in this herb sambrani which will increase the divine power at home!!

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போட்டால்!! தூப தீபம் போட கடையில் சாம்பிராணி வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் தயாரித்து தூபம் போடுங்கள்.இதனால் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)வெண் கடுகு 2)அருகம்புல் பொடி 3)வில்வ பொடி 4)பால் சாம்பிராணி 5)தேவதாரு தூள் 6)மருதாணி விதை 7)வேம்பு பொடி இவை அனைத்தும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். அனைத்தையும் சம அளவு வாங்கிக் கொள்ளவும். ஒரு பொருளை … Read more

கண் திருஷ்டி ஒழிய வீட்டிலேயே செய்யும் எளிய பரிகாரம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 

just-do-this-only-except-for-eye-strain

கண் திருஷ்டி ஒழிய வீட்டிலேயே செய்யும் எளிய பரிகாரம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! கண் திருஷ்டி ஏற்பட்டால் தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை உண்டாகும். ஒரு சிலர் தாங்கள் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைந்து விடுவார்கள். சிலர் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவர்கள் எட்ட வேண்டிய இலக்கை நோக்கி பயணிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். காரணம் இவர்களின் வளர்ச்சி மீது சிலருக்கு ஏற்படும் பொறாமை. அதுவே கண் திருஷ்டியாக மாறி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்களுக்கு மேலும் கஷ்டத்தை … Read more

புதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

புதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..! புதன் பகவான் வரும் செப்டம்பர் 15ம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு சிம்ம ராசியில் உதயமாக உள்ளார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பும், நன்மையும் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம்: புதன் பகவான் வரும் செப்டம்பர் 15ம் தேதி சிம்ம ராசியில் உதயமாவதால், மேஷராசிக்காரர்களே உங்களுக்கு பல வெற்றிகள் தேடி வரப்போகிறது. மேலும், எதிர்பாராத பண வரவுகள் வரும். உங்களுடைய தொழில் மேன்மேலும் சிறக்க உள்ளது. … Read more

இந்த ராசிக்காரர்கள் அதீத ஆன்மீக சிந்தனை கொண்டவர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த ராசிக்காரர்கள் அதீத ஆன்மீக சிந்தனை கொண்டவர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! நம் வாழ்வில் பெரும் பங்கு அளிப்பது ஆன்மீகம் தான். என்றாலே கிரகங்கள். கிரகங்கள் என்றாலே நம்முடைய ராசிகள் தான் அனைவருக்குமே ஒரே மாதிரியான கிரக நிலைகள் அமையாது. உங்களுக்கும் கிரகங்கள் மாறுபடும். அந்த வகையில் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்ட ராசிகள் பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். விருச்சிகம்:விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படும் மற்றும் வலிமையான நபராக இருந்தாலும் அவர்கள் உண்மையில் உணர்திறன் உடையவர்களாக … Read more

செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும்! பிறகு நிகழும் அதிசயத்தை காணலாம்!

செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும்! பிறகு நிகழும் அதிசயத்தை காணலாம்! இன்று இந்த பதிவின் மூலம் செவ்வாய்க்கிழமையில் என்ன செய்தால் நம் வீட்டில் தங்கம் பெருகும் என்று காணலாம். செவ்வாய்க்கிழமை என்றால் பொதுவாகவே அனைவரும் கூறுவது இந்த நாளில் எந்த ஒரு காரியங்களையும் தொடங்கக்கூடாது. செவ்வாய் என்றால் வெறுவாய் கூறுவது வழக்கம். செவ்வாய்க்கிழமை என்பது முருகனுக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. செவ்வாய் என்பது பூமியின் நாயகன். செவ்வாய் எப்பொழுதும் சிவந்த நிறமாக … Read more