மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை?

online-classes-are-back-status-of-students-writing-public-exam

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் பள்ளி ,கல்லூரிகள் என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் என அனைத்துமே ஆன்லைன் மூலமாக தான் நடைபெற்றது. அதனையடுத்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.மாணவர்களும் நேரடி … Read more

ஜூலை 13 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூலை 13 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூலை 13-ஆம் தேதிக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஜூலை 13-ம் … Read more

ஃபேஸ்புக் உடன் இணைந்து ஆன்லைனில் பாடம் நடத்த திட்டம்! சி.பி.எஸ்.இக்கு பெற்றோர்கள் பாராட்டு

ஃபேஸ்புக் உடன் இணைந்து ஆன்லைனில் பாடம் நடத்த திட்டம்! சி.பி.எஸ்.இக்கு பெற்றோர்கள் பாராட்டு

ஃபேஸ்புக் உடன் இணைந்து ஆன்லைனில் பாடம் நடத்த திட்டம்! சி.பி.எஸ்.இக்கு பெற்றோர்கள் பாராட்டு

ஆன்லைன் மூலமாக கல்வி கற்பித்தலை எதிர்த்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வினோத போராட்டம்

ஆன்லைன் மூலமாக கல்வி கற்பித்தலை எதிர்த்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வினோத போராட்டம்

ஆன்லைன் மூலமாக கல்வி கற்பித்தலை எதிர்த்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வினோத போராட்டம்