ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!!

This is prohibited above the temple!! Devotees are worried because it is against Shastra!!

ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!! ஆந்திரா என்றாலே அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினமும் கோடிக்கணக்கான மக்கள் பெருமாள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது திருப்பதியில் ஆலயத்திற்கு மேலே ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் எதுவும் பறக்க கூடாது என அறிவிக்க வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கோவிலுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரமும் துப்பாகியுடன் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

கடன் தொல்லையா உங்களுக்கு? ஆவணி வளர்பிறை சஷ்டி விரதம்! 

கடன் தொல்லையா உங்களுக்கு? ஆவணி வளர்பிறை சஷ்டி விரதம்! முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வல்வினைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது உறுதி. முருகப்பெருமான் வழிபாட்டை தினமும் மேற்கொள்வது சிறந்தது. முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது அதில் மிக முக்கியமானது சஷ்டி விரதம்மாகும். மேலும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைக் அளிக்கின்றது.அந்த வகையில் நாளை ஆவணி வளர்பிறை சஷ்டி. ஆவணி மாத சஷ்டி தினத்தன்று … Read more

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!   அஷ்டமியில் எட்டாவது குழந்தையாக பகவான் அவதாரம் தான்  இந்த கிருஷ்ணன். நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரித்துள்ளனர். இன்று நாம் கிருஷ்ணரை பற்றி அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்து கொள்வோம்.மகாவிஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும். கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.   கிருஷ்ணர் … Read more

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!..

Horrible fire in the Christian temple! 41 people were killed by burning bodies on the spot!..

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!.. கெய்ரோ அருகே இம்பா பாவில் இந்த அபு செஃபின் தேவாலயம் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இந்த தேவாலயத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் 5000 மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த மின் கசிவு காரணமாகத்தான் தீ விபத்து நிகழ்ந்திருக்கின்றது. வாயிலில் தீயால் … Read more

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் ஆலயம் வந்தால் இது எதற்கான இந்த அறிகுறி தெரியுமா?

Do you know what this sign is when you see a temple in your dream?

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் ஆலயம் வந்தால் இது எதற்கான இந்த அறிகுறி தெரியுமா? கனவு என்பது ஒருவருக்கு பல விதங்களில் தோன்றுகிறது. ஒருவர் தினசரி நினைத்துக் கொண்டே இருக்கும் சிந்தனை கூட கனவில் வரும் என்று கூறுவர். அதேபோல ஒரு சிலருக்கு வாழ்க்கையில் நடக்க போகும் நல்ல மட்டும் தீய காரியங்கள் முன்கூட்டியே கனவில் சில அறிகுறிகளாக தெரிவிக்கும். அதுபோல பலருக்கு கோவில் கனவில் வரும்.அவ்வாறு வந்தால் நல்லதா?கெட்டதா? ஏதேனும் பரிகாரம் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

a-college-student-tragically-died-in-tuticorin-district-the-people-of-the-area-are-deeply-saddened

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் இசக்கிராஜா. இவரது மகன் மாரிமுத்து குமார் (24). இவர்  தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் கடந்த மூன்றாம் தேதி பணிமய மாதா ஆலயத்திற்கு சென்று விட்டு அவரது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் பழைய மாநகராட்சி அருகே  வந்து கொண்டிருந்தார். … Read more