இபி யில் பெயர் மாற்றம் செய்யப்போகிறீர்களா?? இந்த ஆவணங்கள் அனைத்தும் வேண்டும்!!

Are you going to change your name on EP?? All these documents are required!!

இபி யில் பெயர் மாற்றம் செய்யப்போகிறீர்களா?? இந்த ஆவணங்கள் அனைத்தும் வேண்டும்!! தமிழகம் முழுவதும் மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கு நேற்று முதல் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வது, வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்வது இருந்தாலும் இலவசமாக செய்து கொள்ளலாம். இதற்கு தேவைப்படும் ஆவணங்களான, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அட்டை, நகராட்சி அல்லது மாநகாட்சியில் வசித்து வந்தால் சொத்து வரி செலுத்திய ஆவணம் … Read more

50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!!

50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!! உங்களின் முக்கிய ஆவணங்களான ஆதார் , பான் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற முக்கிய ஆவணங்களை தொலைத்து விட்டீர்களா கவலையை விடுங்கள் இந்த பதிவின் மூலம் அவற்றை எவ்வாறு திரும்ப பெறுவது என்று தெரிந்து கொள்ளலாம். இன்று உள்ள சூழலில் மக்களை பெரிதும் நம்புவதுடன் அரசால் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்களை தான் அதிக அளவு நம்புகிறார்கள். முன்பெல்லாம் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் தொலைந்து … Read more

+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??

+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி?? நம் நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை, ஆனால் பல மாணவர்களின் நிதி நிலை காரணமாக அவர்களின் கல்வி கனவுகளை நனவாக்க முடியவில்லை. இதை போக்க, மாநில மற்றும் மத்திய அரசு மற்றும் பல அமைப்புகள் திறமையான மற்றும் தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகின்றன. உதவித்தொகைகளில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று தகுதி அடிப்படையிலானது மற்றொன்று தேர்வு அடிப்படையிலானது. பன்னிரண்டாம் வகுப்பில் 80 … Read more

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!! இதற்கு யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்!!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!! இதற்கு யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்!! குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது அது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பது மிக கடினமாக இருக்கின்ற நிலையில் அரசு வேலை கிடைப்பது அதைவிட சிரமமாக உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரிசு வேலை என்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? … Read more

ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?? அரசு கிளை அச்சகத்தில்   வெளிவந்துள்ள  புதிய முறை!!

New method to change name in Salem Government Branch Press!! Application Fee Rs 415!!

ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?? அரசு கிளை அச்சகத்தில்   வெளிவந்துள்ள  புதிய முறை!! சேலத்தில் உள்ள அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்களின் பெயர்  ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய ரூ.415 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். சேலத்தில் அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்களின் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. பொதுமக்கள் தங்களது பெயரை ஆகிலத்தில் மாற்ற வேண்டும் என்றால் விண்ணப்ப கட்டணமாக ரூ.350 ம் மற்றும் அஞ்சல் கட்டணமாக ரூ.65 ம்  என்று மொத்தமாக … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்  இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Case related to connection of Aadhaar number with electricity connection! The order issued by the High Court!

மின் இணைப்புடன் ஆதார் எண்  இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சித்  தலைவர் மற்றும் வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகின்றது.அந்த மானியத்தை பெற வேண்டும் என்றால் மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த … Read more

அமலாக்கத்துறையின் அதிரடி வேட்டை! இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்!

Action hunting of the enforcement department! This company's assets are frozen!

அமலாக்கத்துறையின் அதிரடி வேட்டை! இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்! தற்போது செல்போன் செயலியின் மூலம் பணம் மோசடி, வங்கி கணக்கு எண் போன்றவைகளின் மூலம் எண்ணற்ற மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளானது அந்த வகையில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஐஆர்இஓ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக குர்கிராம், பஞ்ச்குலா, லூதியானா, டெல்லி போன்ற காவல் நிலையங்களில் பணமோசடி செய்யப்படுகின்றது என  புகார்கள் வந்தது. அந்த புகாரின்  அடிப்படையில் டெல்லி … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Introducing a new program for alternative donors! Tamil Nadu government announcement!

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு! தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிராமபுறங்கள் மற்றும் நகரப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு  வீடு வழங்கும் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பை விரைவில் செயல்படுத்த வேண்டும் என மாற்றுத் திறனாளி நல இயக்குனர் தமிழக அரசிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.அதில்  40 சதவீதம் அல்லது அதற்கு … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண் கைது! காரணம் இதுதானா?

Kanyakumari district woman arrested for arguing in police station! Is this the reason?

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண் கைது! காரணம் இதுதானா? கன்னியாகுமரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின் (32). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி குழித்துறையை அடுத்தவெட்டுமணி பகுதியில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி அவரை மீட்ட குடும்பத்தினர் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை கதா அனுமதித்து அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது மார்த்தாண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த சுரேஷ்குமார் அவரிடம் … Read more