நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டி! ஐசிசியிடம் எம்சிசி பரிந்துரை!

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டி! ஐசிசியிடம் எம்சிசி பரிந்துரை! இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் பரிசீலனை செய்து வருகிறது. கிரிக்கெட் உலகில் அநேகம் பேரால் பார்த்து ரசிக்கக்கூடிய போட்டி ஒன்று உண்டென்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியாகும். உலகெங்கிலும் இந்த இரு அணிகளின் போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே … Read more

ஆசியக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் கோலி செய்யப்போகும் மாற்றம்!

ஆசியக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் கோலி செய்யப்போகும் மாற்றம்! ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கிறது. நாளையே ஆசியக்கோப்பை தொடர் தொடங்கினாலும், நாளை மறுநாள் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காகதான் உலகக் கிரிக்கெட் உலகம் காத்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் 10 மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் … Read more

இலங்கையில் நடக்க இருந்த ஆசியக்கோப்பை தொடரில் மாற்றம்?… பின்னணி என்ன?

இலங்கையில் நடக்க இருந்த ஆசியக்கோப்பை தொடரில் மாற்றம்? எந்த நாட்டில் தெரியுமா? அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை … Read more

குஜராத்தை பாகிஸ்தான் பகுதியாக இணைப்பு:?

இந்தியா பாகிஸ்தான் எல்லை பதற்றம் பல வருடங்களாக நடந்து வரும் நிலையில், தற்பொழுது பாகிஸ்தான் அமைச்சகம் ஒரு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்யுள்ளது.அந்நாட்டு அரசு வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அவ்வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீா் மற்றும் குஜராத் மாநிலத்தில் சில பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைத்ததனால், அந்நாட்டு அரசு வெளியிட்ட புதிய வரைபடத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை அந்நாட்டு பிரதமா் இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டாா். அந்த வரைபடத்துக்கு தனது … Read more