3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்! இந்திய ரயில்வே வெளியிட்ட அதிரடி திட்டம்

railways_water-for 3 rs

3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்! இந்திய ரயில்வே வெளியிட்ட அதிரடி திட்டம் வெளியூர் பயணம் என்றாலே அதற்கான டிக்கெட் புக் செய்வது, தங்குவது மற்றும் பயணத்தின் போது சாப்பிட உணவு போன்றவைகள் சாமானிய மக்களுக்கு எட்டாத விலையில் தான் உள்ளது. குறிப்பாக பயண வழியில் இருக்கும் ஹோட்டல்களில் விலை தாறுமாறாக இருக்கும். பேருந்து பயணத்தில் இப்படி என்றால் ரயில் பயணங்களில் கூட விலையானது பெரும்பாலான மக்கள் வாங்கும் வகையில் இல்லை என்பதே பெரும்பாலோனோர் கருத்து. அந்த வகையில் … Read more

இனி ஏழைகளும் வந்தே பாரத் ரயில் பயணிக்கலாம்!! இந்திய ரயில்வே வெயிட்ட ஹாப்பி நியூஸ்!!

Now poor people can also travel by Bharat train!! Indian Railway Wait Happy News!!

இனி ஏழைகளும் வந்தே பாரத் ரயில் பயணிக்கலாம்!! இந்திய ரயில்வே வெயிட்ட ஹாப்பி நியூஸ்!! வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய ரயில்வே இயக்கப்படும் ஒரு குறுகிய தூர ரயில் சேவை. இந்த சேவை ஒரு நாள் நேரத்திற்கு குறைவான தூரத்தில் உள்ள முக்கிய இந்திய நகரங்களை இணைக்கும் பகல் நேர ரயில் சேவையாகும். முதலில் இந்த ரயில் சேவை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சேவை நாட்டின் … Read more

ட்ரெயின் டிக்கெட்டை இப்படியும் மாற்றி கொள்ளலாம்!! தவறாமல் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!!

Train ticket can be changed like this!! Be sure to know this!!

ட்ரெயின் டிக்கெட்டை இப்படியும் மாற்றி கொள்ளலாம்!! தவறாமல் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!! தமிழ்நாட்டில் உள்ள பெரியத் துறைகளில் ஒன்றுதான் ரயில்வே துறை. இதில் தினமும் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு, வேலைக்கு என்று லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். மக்களின் போக்குவரத்து வசதிக்காக இந்திய ரயில்வே பல சலுகைகளையும், விதிகளையும் கொண்டு வருகிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் விதிகளில் சில மாற்றங்களையும் செய்கிறது. அந்த வகையில் தற்போது டிக்கெட் மாற்றும் விதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருவர் ரயில் டிக்கெட் எடுத்த … Read more

இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை!

Indian Railways announced! Special train service to these areas!

இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை! இந்தியாவில் ஹோலி பண்டிகை என்பது சிறப்பான முறையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் தற்போது இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அமிர்தசரஸ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் மூன்றாம் தேதி மற்றும் பத்தாம் தேதி என இரு தேதிகளிலும் பிற்பகல் 2.40 மணிக்கு  கோரக்பூரில் இருந்து அமர்தசரஸிக்கு புறப்படும். அதனையடுத்து … Read more

இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!!

56 Crore Abes cheated the Indian Railways! There was a mistake in ticket booking!!

இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!! கடைசி நேரத்தில் ரயில் பயணத்திற்கு பயணச்சீட்டு பெறுவதை தடுக்கும் வகையில் தட்கல் முறை கொண்டுவரப்பட்டது. இந்த தட்கல் முறையில் நாளை பயணம் செய்யப் போகிறவர்கள் அதற்கு முந்தைய நாளில் புக் செய்து கொள்ளலாம். அவ்வாறு புக் செய்யும் முறையில் பல மோசடிகள் நடப்பதாக ரயில்வே துறைக்கு பலமுறை புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி ஆர்பிஎப் டிவிஷன் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் … Read more

ரயில் பெட்டிகள் குத்தகை : இந்திய ரயில்வே திட்டம்!

ரயில் பெட்டிகளை தனியாருக்கு குத்தகை விடவும் அவற்றை விற்பனை செய்யவும் இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. உலகின் குறிப்பிடத்தகுந்த மிகப்பெரிய பொது அமைப்பான இந்திய ரயில்வே அமைப்பு தற்போது சிறிது சிறிதாக தனியாரின் கைக்கு சென்றுகொண்டிருக்கிறது. ஏற்கனவே சுற்றுலாத்துறையினருடன் இணைந்து சில ரயில்களில் தனியார் அமைப்புகள் செயல்பட்டுவருகின்றனர். இந்த நிலையில் சுற்றுலாவின் பெயரால் ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு விடவும், விற்கவும் இந்திய ரயில்வே திட்டமிட்டு, அதற்கான கொள்கை வகுத்துவருகிறது. இதுவரை தனியார்துறையினர் ரயில்களை இயக்க பெரிதளவில் ஆர்வம் காட்டாத … Read more