109 ரன்களில் சீட்டு கட்டினைப் போல சரிந்த விக்கெட்டுகள்! ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி அதிர்ச்சி அளித்த இந்திய அணி! 

109 ரன்களில் சீட்டு கட்டினைப் போல சரிந்த விக்கெட்டுகள்! ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி அதிர்ச்சி அளித்த இந்திய அணி!  ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 109 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள்  கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! மக்களே உஷார் நாளை இங்கு ரயில் சேவை இல்லை!

Important information released by Southern Railway! Attention people, there is no train service here tomorrow!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! மக்களே உஷார் நாளை இங்கு ரயில் சேவை இல்லை! கொரோனா தாக்கம் அதிகம் காணப்பட்டதால் ரயில் சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் படிப்படியா தொடங்கியது. மேலும் பேருந்தில் சென்றால் கூட்ட நெரிசலில் கொரோனா பரவல் இருக்கும் என எண்ணி பெரும்பாலானோர் … Read more

ரோகித் சர்மா சுப்மன் கில் அடுத்தடுத்து அதிரடியாக சதம் அடித்து அசத்தல்! நியூசிலாந்துக்கு 386 என்ற இமாலய இலக்கு! 

ரோகித் சர்மா சுப்மன் கில் அடுத்தடுத்து அதிரடியாக சதம் அடித்து அசத்தல்! நியூசிலாந்துக்கு 386 என்ற இமாலய இலக்கு!  நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்திலும் ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான … Read more

பிறப்புறுப்பில்  சூடு வைத்த தாய் ..!சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த வளர்ப்பு சைக்கோ !..

The mother put heat on the genitals ..! The adoptive psycho who brutally tortured the girl !..

பிறப்புறுப்பில்  சூடு வைத்த தாய் ..!சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த வளர்ப்பு சைக்கோ !.. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பல குடும்பங்கள் வசித்து வருகிறது.அவ்வூரில் ஒரு பெண்மணிக்கு பல வருடம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு சிறுமியை தத்தெடுத்து வளத்தினார். ஒன்பது வயதான அந்த சிறுமி இரவில் தூங்கும் போது தனது படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த வளர்ப்புத்தாய் அந்த குழந்தையை அடித்து உதைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்திரவதை … Read more