ஓபிஎஸ் வழக்கில் வெற்றி! இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி?

Success in the case of OPS! The main position for all of them?

ஓபிஎஸ் வழக்கில் வெற்றி! இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி? அதிமுகவில் ஒற்றை தலைமை என்று பேச்சு ஆரம்பித்தது முதல் உள்ளுக்குள்ளேயே இரு பிரிவினை ஏற்பட்டது. ஓபிஎஸ் இபிஎஸ் என இரு தரப்பினராக பிரிந்தனர். ஆனால் அதிகப்படியான மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பக்கமே ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் -க்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கவில்லை. பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன் அதிமுக கட்சி தலைமையகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கினர். அவ்வாறு  தாக்கியதன் பெயரில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் முடிவில் தலைமை செயலகத்தின் … Read more

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு!

OPS that puts the hand in the standing area! A wedge waiting for Palaniswami!

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு! அதிமுக கட்சியில் உள்ளுக்குள்ளே போட்டி நிலவி வருகிறது. ஒற்றைத் தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கட்சிகுள்ளையே ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதிமுக கட்சி தலைமைச் செயலகத்தை ஓபிஎஸ் நிர்வாகிகள் அடித்து உடைத்தனர். அதன் பின்பு தலைமைச் செயலக சாவி நீதிமன்ற உத்தரவின் படி  இபிஎஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது. … Read more

பொதுக்கணக் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு! ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணியில் அதிமுக பல கோடி மோசடி! 

பொதுக்கணக் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு! ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணியில் அதிமுக பல கோடி மோசடி! தூத்துக்குடியில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட்சிட்டி திட்டபனிகணிகளை ஆய்வு செய்த சட்டபேரை பொதுக்கணக்கு குழுவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பலகோடி ரூபாய் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டினர். தூத்துக்குடியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மீன்பிடித்துறைமுகம் ஆகியவைகளை தமிழ்நாடு சட்டமன்ற குழுத்தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் … Read more

இபிஎஸ்-ஓபிஎஸ் மனு இன்று விசாரணை?சீல் அகற்றப்படுமா?..பரபரப்பில் அதிமுகவினர் !!

EPS-OPS petition hearing today? Will the seal be removed?..AIADMK in agitation

இபிஎஸ்-ஓபிஎஸ் மனு இன்று விசாரணை?சீல் அகற்றப்படுமா?..பரபரப்பில் அதிமுகவினர் !! அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வன்முறையில் இடுப்பட்டனர். மேலும் இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக காரணம்காட்டி அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்தில் போடப்பட்டுள்ளது சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் … Read more

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எடப்பாடி புகழாரம் போஸ்டர்! கிழித்து எரிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

O. Panneerselvam's home town Edappadi poster in Theni district! Ripped and burnt OPS supporters!

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எடப்பாடி புகழாரம் போஸ்டர்! கிழித்து எரிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்! அஇஅதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுப்பெற்று வந்த நிலையில் பல்வேறு கட்ட பிரச்சனைகளுக்கு இடையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் … Read more

ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக-வினர்! சொந்த ஊரில் காவித்துண்டு போட்டு உற்சாக வரவேற்பு!

BJP-winner comforts OPS! Welcome to your hometown!

ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக-வினர்! சொந்த ஊரில் காவித்துண்டு போட்டு உற்சாக வரவேற்பு! அதிமுக-வில் ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி நடை எடுத்து வைக்க, இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என ஓ.பி.எஸ் முரண்டு பிடிக்க, ஒரு வாரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நீதிமன்றம் சென்று புதிய தீர்மானங்களுக்கு தடை வாங்கியதன் மூலம் ஓ.பி.எஸ் ஒற்றைத் தலைமைக்கு தடைபோட்டார். ஆனால் அவரை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் வைத்து எடப்பாடி ஆதரவாளர்கள் அவமதித்ததாக குற்றச்சாட்டு … Read more