உங்களுக்கெல்லாம் நன்றி இருக்கா இல்லையா..?? பா ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த மோகன் ஜி..!!

Thank you all or not..?? Mohan ji directly criticized Pa Ranjith..!!

உங்களுக்கெல்லாம் நன்றி இருக்கா இல்லையா..?? பா ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த மோகன் ஜி..!! கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் பங்கேற்ற பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலித் அரசியல் குறித்து தெரியாமல் தான் காலா, கபாலி போன்ற படங்களில் நடித்தாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஞ்சித் நக்கலாக சிரித்து சூப்பர் ஸ்டாரை அசிங்கப்படுத்தி விட்டார் என ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர்.  அடுத்ததாக இந்த பிரச்சனைக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைப்பார் … Read more

மோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

மோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி   இயக்குனர் மோகன் ஜி அவர்களின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படம் தமிழகத்தில் மறைக்கப்பட்ட ஒரு விவகாரத்தை வெளி உலகிற்கு எடுத்து காட்டியது. அந்த விவகாரம் தற்போது உச்ச நீதி மன்றம் வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி பட்டியலின மக்கள் முன்னேற அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை … Read more

Cini Report: வாத்தியை ஓவர்டேக் செய்த பகாசூரன்!! ஒரே நாளில் 1.5 கோடியை கடந்து சாதனை!!  

cini-report-bhagasuran-overtook-the-duck-1-5-crore-in-a-single-day-record

Cini Report: வாத்தியை ஓவர்டேக் செய்த பகாசூரன்!! ஒரே நாளில் 1.5 கோடியை கடந்து சாதனை!! இயக்குனர் மோகன் ஜி தற்போது வரை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளார். இதில் அதிக அளவு வெற்றி வாகை சூடிய படமாக திரௌபதி அமைந்துள்ள நிலையில் தற்பொழுது அதனையே முறியடிக்குமாறு பகாசூரன் உள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் பகாசுரன் படமானது பெண்களை எச்சரிக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் உள்ளது என பல விமர்சனங்கள் வந்தாலும், ஒரு … Read more

வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல இவர்களுக்கும் உயர்த்த இயக்குனர் மோகன் முதல்வருக்கு கோரிக்கை

Director Mohan G

வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல இவர்களுக்கும் உயர்த்த இயக்குனர் மோகன் முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் நேற்று ‘ஹெல்மெட் ’அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரூ.1,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுக்க அரசும் காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு புரிய வைக்க பல்வேறு விழிப்புணர்வு … Read more

நடிகர் சித்தார்த்தை கழுவி ஊற்றும் ருத்ர தாண்டவம் பட இயக்குனர்! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

Rudra Thandavam film director washes actor Siddharth! Twitter post goes viral!

நடிகர் சித்தார்த்தை கழுவி ஊற்றும் ருத்ர தாண்டவம் பட இயக்குனர்! வைரலாகும் ட்விட்டர் பதிவு! சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டுவதற்காக நரேந்திர மோடி அவர்கள் சென்றிருந்தார். அப்பொழுது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நரேந்திர மோடியின் காரை சிலர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தொடங்கினர். அங்கிருந்து மோடி அடிக்கல் நாட்டு விழாவிற்கு செல்லாமல் விமான நிலையத்திற்கு சென்றார். ஒரு மணி நேரம் ஆக அந்த போராட்ட களத்தில் நரேந்திர மோடி அவர்கள் சிக்கிக் கொண்டார். … Read more

திரௌபதி இயக்குனர் மோகனின் அடுத்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு

Draupathi Director Mohan Release Announcement for Next Film

திரௌபதி இயக்குனர் மோகனின் அடுத்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் தமிழ் திரையுலகமே எதிர்பார்க்காத வகையில் மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரௌபதி திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அதிக அளவிலான வசூலையும் வாரிக் கொடுத்தது. இந்நிலையில் திரௌபதி திரைப்படத்தின் இயக்குனரான மோகன் ஜி தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி அதற்கு முன் எந்த … Read more

சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர்

சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் பொது மக்கள் அனைவரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க சட்டங்கள் கடுமையானதாக இயற்றப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க சட்டம் வேண்டும் என்று பேசும் மக்கள் இது … Read more