விஜய் ஓகே சொல்வதற்காக காத்திருக்கும் இயக்குனர்! இது  பல ஆண்டு கனவு!

Director waiting for Vijay to say OK! This is a dream come true for many years!

விஜய் ஓகே சொல்வதற்காக காத்திருக்கும் இயக்குனர்! இது  பல ஆண்டு கனவு! விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியான நிலையில், தற்போது விஜய்யின் 48 வது  பிறந்த நாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. விஜய் இவ்வாறு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இதனை கண்ட இயக்குனர் விஜய்க்கென தனியாக படங்கள் நான் எழுதியுள்ளேன். ஆனால் நான் எழுதியிருக்கும் அந்த படத்தின் மூலமாக … Read more

சீரியல் நடிகை ரஷிதா இப்படி ஒரு காரியம் செய்கிறாரா! இணையத்தில் தீயாக பரவும் தகவல்கள்!

Serial actress Rashida is doing such a thing! Information that spreads like wildfire on the internet!

சீரியல் நடிகை ரஷிதா இப்படி ஒரு காரியம் செய்கிறாரா! இணையத்தில் தீயாக பரவும் தகவல்கள்! சின்னத்திரை சீரியலில் நடித்து வந்த நடிகை ரக்ஷிதா மாக லட்சுமி குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர்   சரவணன் மீனாட்சி என்னும் தொடர்களில் நடித்த தன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பரவினார். சின்னத்திரை மற்றும் சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலம் ஆனார். ஒரு சீரியலில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் குறைந்ததாக கூறிய அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் … Read more

இயக்குனர் எஸ் ஜே சூர்யா இப்படிப்பட்டவரா! பகிரங்கமாக உண்மையை கூறிய இயக்குனர்!

Director SJ Surya is like that! The director who told the truth in public!

இயக்குனர் எஸ் ஜே சூர்யா இப்படிப்பட்டவரா! பகிரங்கமாக உண்மையை கூறிய இயக்குனர்! தனியார் ஊடகத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் பிரவீன் காந்தி தனது பிளாஷ்பேக் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்தும் பலவற்றை பேசினார். ரஜினி சார் தான் எனக்கு ஓர் இன்ஸ்பிரேஷன். நானும் கருப்புதான் அதனால் தாழ்வு மனப்பான்மை அதிகமாகவே இருந்தது. அந்த காலத்துல எல்லாம் சிகப்பாக இருப்பவர்களுக்கு தான் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் எனக்குள் தாழ்வு … Read more

பிரபல இயக்குனர் கைது! தமிழ் திரையுலகில் தொடர் பரபரப்பு!

Celebrity director arrested Series of excitement in Tamil cinema!

பிரபல இயக்குனர் கைது! தமிழ் திரையுலகில் தொடர் பரபரப்பு! 1992 ஆம் ஆண்டு முன்பு குறிஞ்சாங்குளம் பகுதியில் இரு சமுதாயத்தினரிடையே சாதி வெறி தாக்குதல் நடைபெற்றது. இது தமிழகத்தையே புரட்டிப் போடும் சம்பவமாக இருந்தது. குறிஞ்சான் குளத்தில் நாயக்கர் சமூகத்தினர் ஒரு மண்டபம் ஒன்று நடத்தி வந்தனர். அதற்கு எதிரே தலித் என்கிற ஆதி தமிழர்கள் காந்தாரி அம்மன் கோவில் ஒன்றை கட்ட முன்வந்தனர். எங்கள் மண்டபத்திற்கு முன்பே இப்படி தலித்துகள் கோவில் கட்டுவதா என்று சாதிவெறி … Read more

சங்கரா… வேணாம் சாமி – வடிவேலு ஓபன் டாக்!

இனி சங்கர் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டெனென்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சங்கர் பற்றி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகப்புயல் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் வடிவேலு பேசும்போது, நான் நடிக்காமல் இருந்த நேரத்தில், கொரோனா வந்து என் பிரச்சனையை சாதாரணமாக ஆக்கிவிட்டது. அந்த நேரத்தில் மக்களுக்கு நான் நடித்த காமெடி காட்சிகள் கைகொடுத்தது என தெரிவித்தார். தொடர்ந்து எனக்கு எண்டு … Read more

பெரியார் அம்பேத்கரை மட்டும் இப்படி இழிவுபடுத்துகிறார்கள்! பா.ரஞ்சித் ட்விட்

ஈவேரா சிலை அவமதிப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

திரெளபதி இயக்குனரிடம் வாங்கிக்கட்டிய திமுக உடன்பிறப்பு! வேண்டுமென்ற சீண்டியதால் மோகன் ஜி பதிலடி.!!

திரெளபதி இயக்குனரிடம் வாங்கிக்கட்டிய திமுக உடன்பிறப்பு! வேண்டுமென்ற சீண்டியதால் மோகன் ஜி பதிலடி.!!

உலகப்புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் மரணம்! ஆஸ்கர் நாயகனுக்கு பலர் இரங்கல்!

உலகப்புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் மரணம்! ஆஸ்கர் நாயகனுக்கு பலர் இரங்கல்! உலகம் முழுவதும் சிறியவர் முதல் முதியவர்கள் வரை நகைச்சுவையாக ரசிக்க வைக்கும் கார்ட்டூன்கள் “டாம் அண்ட் ஜெர்ரி” ஆகும். இந்நிகழ்ச்சியை விரும்பாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு உலக மக்களின் மனதில் இடம்பிடித்த நிகழ்ச்சி ஆகும். இதில் பூனை மற்றும் எலியை சண்டையிடும் போட்டியாளர்களாக அதன் இயக்குனர் ஜீன் டெய்ச் உருவாக்கியிருப்பார். அனைவரும் ரசிக்கும் வகையில் எலி மற்றும் பூனையின் சேட்டைகளை நவீன … Read more

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.?

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.? கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட காரணத்தால், அந்த துறை சார்ந்த பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா அச்சத்தின் பிடியில் பல்வேறு துறைசார்ந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 19 ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு நிகழ்வுகளும் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெஃப்சி மூலம் … Read more