நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் "சீரகம்"!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!! தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம்.இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது. தினசரி உணவில் சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- *வாயுத்தொல்லை இருப்பவர்கள் … Read more

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் "சீனி அவரைக்காய்" ஜூஸ்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!! நம் சமையலில் கொத்தவரங்காய் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொன்டே வருகிறது.இதனால் எண்ணற்ற சத்துக்களை நம் உடல் இழந்து வருகிறது.அதிக சத்துக்களை கொண்டிருக்கும் காய்களில் ஒன்று இந்த கொத்தவரை.எதை சீனி அவரை என்றும் கூறுவார்கள்.இதில் பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது. இந்த காயில் பொரியல்,வத்தல்,குழம்பு உள்ளிட்ட உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த சீனி அவரையில் ஜூஸ் செய்து பருகினால் பல்வேறு நோய் பாதிப்புகள் குணமாகும். … Read more

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!!

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!!

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!! பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.பாம்பு அனைவருக்கும் பயத்தை காட்டும் உயிரினமான இருக்கிறது.இவை கொட்டிவிட்டால் உயிருக்கு நிச்சயம் ஆபத்து தான்.பாம்பு கடித்தால் சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் உயிர் பிழைத்து விடலாம். பாம்பு கடித்தால் முதலில் செய்ய வேண்டியவை:- *பாம்பு கடித்தால் முதலில் பதட்டப் படாமல் இருக்க வேண்டும்.பதட்டப்படுவதன் மூலம் பாம்பின் விஷம் இரத்தத்தில் வேகமாக பரவத் தொடங்கி விடும்.இதனால் … Read more

உடல் எடையை சரசரனு குறைக்க உதவும் மணத்தக்காளி கீரை!!

உடல் எடையை சரசரனு குறைக்க உதவும் மணத்தக்காளி கீரை!!

உடல் எடையை சரசரனு குறைக்க உதவும் மணத்தக்காளி கீரை!! இன்றைய நவீன உலகில் ஆரோக்யம் என்பதை கேள்விக்குறியாக இருக்கிறது.நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கம் முற்றிலும் மாறுபட்டு விட்டதால் முறையற்ற தூக்கம், சோம்பேறித் தனம்,உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம். இதற்கு இயற்கை வழிகளில் தீர்வு காண்பதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் கீரைகளில் ஒன்றான மணத்தக்காளி கீரை உடல் எடையை குறைக்க பெரிதும் … Read more

மலசிக்கல் பாதிப்பை சரி செய்யும் “கடுக்காய்”!! 100% பலன் கொடுக்கும் அற்புத இயற்கை வைத்தியம்!!

மலசிக்கல் பாதிப்பை சரி செய்யும் "கடுக்காய்"!! 100% பலன் கொடுக்கும் அற்புத இயற்கை வைத்தியம்!!

மலசிக்கல் பாதிப்பை சரி செய்யும் “கடுக்காய்”!! 100% பலன் கொடுக்கும் அற்புத இயற்கை வைத்தியம்!! நம்மில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பாதிப்பாக மலசிக்கல் இருக்கிறது.தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக … Read more

கருப்பு மிளகில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்!!

கருப்பு மிளகில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்!!

கருப்பு மிளகில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்!! மிளகு ஒரு மசாலா வகையைச் சார்ந்தது.இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகில் வைட்டமின் ஏ,சி,கே,கரோடின்கள்,இரும்புச்சத்து,மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகம் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகு காரத் தன்மை கொண்ட பொருளாகும்.இவை கொடி வகை பயிராகும். கருப்பு மிளகின் பயன்கள்:- *உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்துவதில் மிளகிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.வாயுத் தொல்லை இருபவர்கள் தினமும் 2 அல்லது 3 கருப்பு மிளகை மென்று சாப்பிடுவதால் … Read more

காலையில் கஷ்டப்படாமல் காலைக் கடனை முடிக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில எளிமையான டிப்ஸ்!!!

காலையில் கஷ்டப்படாமல் காலைக் கடனை முடிக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில எளிமையான டிப்ஸ்!!!

காலையில் கஷ்டப்படாமல் காலைக் கடனை முடிக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில எளிமையான டிப்ஸ்!!! காலை நேரத்தில் சிக்கல் இல்லாமல் காலைக் கடனை கழிக்க இந்த பதிவில் சில எளிமையான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினால் சிக்கலை இல்லாமல் காலை கடனை முடித்து விடலாம். மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஒரு நபர் ஒரு நாளைக்கு மூன்று வேலை மலம் கழிக்க வேண்டும். குறைந்தது இரண்டு முறையாவது மலம் … Read more

மஞ்சள் காமாலை உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்க!! அப்புறம் நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

மஞ்சள் காமாலை உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்க!! அப்புறம் நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

மஞ்சள் காமாலை உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்க!! அப்புறம் நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!! உடலில் பித்தம் அதிகரித்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்.இந்த பித்தம் அதிகமாகும் பொழுது வேளையில் இரத்ததில் கலந்து விடுகிறது.இதனால் இரத்தம் சூடேறுதல்,வயிற்றில் புளிப்பு தன்மை உண்டாகுதல்,சளி பிடித்தல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும்.இதை இயற்கை வழியில் எளிதாக சரி செய்ய முடியும். தேவையான பொருட்கள்:- *கீழாநெல்லி – 3 கிராம் *சீரகம் – 3 கிராம் *பழுத்த பூவரச இலை – 3 … Read more

தினமும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் குடிப்பதினால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

தினமும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் குடிப்பதினால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

தினமும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் குடிப்பதினால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா? தினசரி உணவில் வெந்தயத்தின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.இந்த வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள்.இவை உடல் சூடு,வயிறு எரிச்சல்,வயிற்று வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. இந்த வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.இந்த வெந்தயத்தில் நார்ச்சத்து,வைட்டமின் சி,புரதம்,மாங்கனீசு,மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் அடங்கி இருக்கிறது.இந்த வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு … Read more

கொய்யா இலையின் பயன்கள் மற்றும் அதில் தயாரிக்கப்படும் தேநீரை குடித்தால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் குறித்த விவரம் இதோ!!

கொய்யா இலையின் பயன்கள் மற்றும் அதில் தயாரிக்கப்படும் தேநீரை குடித்தால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் குறித்த விவரம் இதோ!!

கொய்யா இலையின் பயன்கள் மற்றும் அதில் தயாரிக்கப்படும் தேநீரை குடித்தால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் குறித்த விவரம் இதோ!! கொய்யா இலையில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்,வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த இலையை வைத்து தேநீர் செய்து பருகினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- கொய்யா இலை – 20 தேன் – தேவையான அளவு செய்முறை:- முதலில் கொய்யா இலை 20 என்ற எண்ணிக்கையில் எடுத்து நன்கு சுத்தம் … Read more