பிரபல கவிஞரின் தங்கை மகன் திடீர் மரணம்!! இரங்கல் தெரிவித்த அரசியல் பிரபலங்கள்!!

Famous poet's younger son died suddenly!! Political celebrities who condoled!!

பிரபல கவிஞரின் தங்கை மகன் திடீர் மரணம்!! இரங்கல் தெரிவித்த அரசியல் பிரபலங்கள்!! உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் பகுதியில் அதிக அளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.அங்குதான் அனுமன் காட் எனும் பகுதி உள்ளது. மகாகவி பாரதியார் அவர்கள் தனது தந்தை இறந்த பின்பு அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.நான்கு ஆண்டுகளாக பாரதியார் அவரது மாமா வீட்டில்தான் இருந்தார். அவர் இருந்ததன் நினைவாக அனுமன் காட் முன்பு அவருக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில் … Read more

குஷ்பு வீட்டில் நடந்த திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

Sudden death at Khushbu's house! Condolences from the film industry!

குஷ்பு வீட்டில் நடந்த திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்! குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி  80 மற்றும் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.இவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் மற்றும் சரத்குமார்,பிரபு,விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் படங்களில் நடிகையாக மட்டுமின்றி படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இவருடைய கணவர் சுந்தர் சி பல படங்களை இயக்கியுள்ளார்.அதிலும் அரண்மை,அரண்மை 2,கலகலப்பு … Read more

மறைந்த ஜெயலலிதா அம்மா அவர்களின் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் திடீர் மரணம்! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்!

The security guard of late Jayalalithaa's mother died suddenly! Condolences OPS!

மறைந்த ஜெயலலிதா அம்மா அவர்களின் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் திடீர் மரணம்! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்! மாண்புமிகு அம்மா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் ஆய்வாளராக பணியாற்றி வந்தவருமான திரு.சீமைச்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மாண்புமிகு அம்மா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் … Read more

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு… முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு… முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் இலக்கிய பேச்சாளரும் அரசியல் பார்வையாளருமான நெல்லை கண்ணன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். தமிழக இலக்கிய பரப்பிலும் அரசியல் உலகிலும் தனது பேச்சால் கவன்ம் ஈர்த்தவர் நெல்லை கண்ணன். இவரின் மகாபாரத உரைகள் ஆகியவை தமிழ் மக்களிடையே வெகு பிரபலம். தனது கடலலை போன்ற பேச்சால் தமிழ்க்கடல் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர். இன்று தனது 77 ஆவது வயதில் நெல்லையில் உள்ள … Read more