அடடா.. சீதாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? தெரியாம போச்சே..

அடடா… சீதாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? தெரியாம போச்சே… சீத்தாப்பழம் பார்ப்பதற்கு என்னவோ கொஞ்சம் வித்தியசமாக இருக்கும். ஆனால், அதன் நன்மைகள் ஏராளம். இப்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. சீதாப்பழம் அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாகக் கொண்டவை. இப்பழத்தின் தோல், விதை, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. சீத்தாப்பழத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக … Read more

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க! 

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க!  தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரிக்கும் இந்த காலத்தில் சில்லென்ற உணவுகளை சாப்பிடுவதற்கு நாம் நினைப்போம். அந்த வகையில் கோடை காலத்திற்கு ஏற்ற பானங்களில் ஒன்று மோர். கோடைகாலத்தில் நாம் தினமும் மோர் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களினால் விளையும் நன்மைகள்  என்ன என்பன … Read more

இதனால்தான் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது? இதனை மட்டும் செய்தால் போதும்!

இதனால்தான் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது? இதனை மட்டும் செய்தால் போதும்! நம்மில் சிலருக்கும் இரவு சரியான தூக்கம் இன்மை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவு மூலமாக காணலாம். அன்றாடம் வாழ்வில் உடல் இளைப்பில்லாத செய்யக்கூடிய வேலைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்களின் காரணமாகவும் அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக உறங்குவதில் பிரச்சனை ஏற்படுகிறது. சரியான தூக்கம் இன்மை என்றால் நம் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும். இதனை எவ்வாறு … Read more

இந்த ஒரு பொருள் போதும்! உங்கள் BP யை கட்டுக்குள் கொண்டு வரலாம்! 

இந்த ஒரு பொருள் போதும்! உங்கள் BP யை கட்டுக்குள் கொண்டு வரலாம்!   Bp  எனப்படும் இரத்த அழுத்தமானது 90 முதல் 140 வரை இருக்கலாம். அதற்கு மேல் அதிகமானால் மருத்துவரை அணுக வேண்டும். ரத்த அழுத்தம் அதிகமானால் தலை சுற்றல், வாந்தி, மயக்கம், போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இத்தகைய இரத்த அழுத்தத்தை குறைக்கும் எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். இதற்கு நாம் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் பூண்டு. பூண்டில் ஏராளமான நன்மைகள் … Read more

வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்!

வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் ஊட்டச்சத்து மிகுந்ததாக இல்லாததால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அவ்வாறான பிரச்சனைகளில் பித்தப்பை கல், சிறுநீரக கல் போன்றவை ஏற்படுகிறது. அதற்கு சிறந்த மருந்தாக வாழைப்பூ அமைகின்றது.முதலில் வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.மேலும் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள … Read more