தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!! வெந்தயம் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெந்தயம் நமது சமையலுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார … Read more

இது தெரியாமல் இவ்வளவு நாள் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டோமே!! கட்டாயம் இந்த தவறை செய்யாதீர்!!

இது தெரியாமல் இவ்வளவு நாள் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டோமே!! கட்டாயம் இந்த தவறை செய்யாதீர்!!   நாம் சாப்பிடும் பொழுது ஒதுக்கி வைக்கப்படும் கறிவேப்பிலையை பச்சையாக தொடர்ந்து 120 நாட்கள் நாம் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக சாப்பிடும் பொழுது ஏற்படும் மாற்றங்கள் அல்லது நன்மைகள்;   * காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றை … Read more

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்!

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்! வெண்டைக்காய் நம் உடலுக்கு மிகவும் நன்மை உண்டாக்கும். ஆனால் இது வழவழப்பு தன்மை கொண்டது என்பதனால் பலருக்கும் பிடிப்பதில்லை. இந்த வழவழப்பு தன்மையில் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெண்டைங்காயை நீரில் ஊற வைக்கும் பொழுது அதனுடைய வழவழப்பு தன்மையை பிரித்தெடுக்க முடியும். நான்கு அல்லது ஐந்து வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு 8 மணி நேரம் கழித்து பார்த்தால் வெண்டைக்காயில் … Read more

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! இந்த ஒரு காயை மட்டும் மிஸ் பண்ணாம சாப்பிடுங்கள்!

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! இந்த ஒரு காயை மட்டும் மிஸ் பண்ணாம சாப்பிடுங்கள்! பொதுவாகவே கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டும் என்றால் நம் உணவில்வெண்டைக்காய் சேர்த்து கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து இரத்த சோகை, புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு, மூச்சடைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், என அனைத்து விதமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. வெண்டைக்காயில் உள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து … Read more

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்!

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்! அதிக அளவு ஞாபக சக்தி இருக்க வேண்டும் என்றால் நம் உணவில்வெண்டைக்காய் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் … Read more

வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்!

வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் ஊட்டச்சத்து மிகுந்ததாக இல்லாததால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அவ்வாறான பிரச்சனைகளில் பித்தப்பை கல், சிறுநீரக கல் போன்றவை ஏற்படுகிறது. அதற்கு சிறந்த மருந்தாக வாழைப்பூ அமைகின்றது.முதலில் வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.மேலும் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள … Read more

வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததால் அறிவு வளர்ச்சி உண்டாகும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது. வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் … Read more

இந்த ஒரு காயில் இத்தனை நோய்கள் குணமாகுமா ?மருத்துவர்களின் அறிவுரை!

இந்த ஒரு காயில் இத்தனை நோய்கள் குணமாகுமா ?மருத்துவர்களின் அறிவுரை! வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்: வெண்டைக்காய் அதிக அளவில் எடுத்துக் கொண்டால் அறிவு வளர்ச்சி அதிகம் உண்டாகும். புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு ,இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது. மேலும் வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. மேலும் இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் … Read more

ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!  

  ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!     மனித உடலில் மிக முக்கியமானது இரத்தம் தான் அந்த இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்று கூறலாம். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அளவு ஆகும்.   போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த வகையான பிரச்சினை ஏற்படுவது … Read more