தலைபாரம் மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? உடனே இதனை செய்யுங்கள் போதும்!

தலைபாரம் மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? உடனே இதனை செய்யுங்கள் போதும்! தலைபாரம், மூக்கடைப்பு, தலைவலி, இருமல் போன்ற பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்யலாம் என்று இந்த பதிவு மூலம் காணலாம் குளிர்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தலைபாரம், மூக்கடைப்பு, தலைவலி, இருமல், சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது இதனை வீட்டில் உபயோகப்படுத்தும் பொருள்களை வைத்து எவ்வாறு சரி செய்து கொள்ள முடியும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.துளசி இதில் உள்ள மருத்துவ … Read more

குங்குமப்பூ தினமும் இப்படி சாப்பிட்டு வாருங்கள்! உங்கள் உடம்பில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்!

குங்குமப்பூ தினமும் இப்படி சாப்பிட்டு வாருங்கள்! உங்கள் உடம்பில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்! குங்குமப் பூவில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். குங்குமப் பூவில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் , குரோசின் இவை நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. ஒரு கப் பாலுடன் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து பருகுவதன் மூலமாக நம் உடலில் … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Masks are mandatory in schools and colleges! Action order issued by the government!

பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து  வந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் … Read more

சுண்டைக்காய் போது! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

சுண்டைக்காய் போது! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் சுண்டைக்காய் வற்றல் அதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் சுண்டைக்காய் வற்றலை நன்றாக வெயிலில் காயவைத்து அதனை சிறிதளவு நெய்யுடன் கலந்து வறுத்து பொடியாக்கி உணவுடன் கலந்து கலந்து சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம் மற்றும் மயக்கம், உடல் சோர்வு வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். சுண்டைக்காயை இரண்டாக … Read more

சளி அடியோட வெளியேற இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!

Use this product to get rid of colds like this!

சளி அடியோட வெளியேற இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! பருவ மாற்றங்களாலும்,கால நிலைகளாலும் நாம் நிறைய உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர் கொள்கிறோம்.அதில் ஒன்று தான் சளி தொந்தரவு.சளியும் இருமலும் வந்து விட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி தொந்தரவினால் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் . சளியை விரட்டும் எளிய வகைகள் இதோ : 1.உப்பு கலந்த சிறிய இஞ்சி துண்டுடன் துளசி இலையையும் … Read more

தொடர்ந்து இருமல் வருகின்றதா? எச்சரிக்கை இந்த நோய்க்கு வழிவகுக்கும்!

தொடர்ந்து இருமல் வருகின்றதா? எச்சரிக்கை இந்த நோய்க்கு வழிவகுக்கும்! மலை அல்லது பனி காலம் வந்தாலே ஒரு சிலருக்கு சளி இரும்பல், காய்ச்சல் போன்றவைகள் ஏற்படும் மேலும் காற்று மாசுபாடு, ஆஸ்துமா, காசநோய் போன்றவைகளாலும் இருமல் ஏற்படுகிறது. அவ்வாறான இரும்பல் நீண்ட காலமாக இருந்து வந்தால் அதை பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு எட்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருந்து வந்தால் அவை நாட்பட்ட இருமல் என்று கூறப்படுகிறது. அவ்வாறான இரும்பல் இருந்தால் சோர்வு, வாந்தி, இரும்பல், … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்! பொதுவாக சீரகத்தை உணவில் ருசிக்காகவும் வாசனைக்காகவும் மட்டுமே சேர்த்துக் கொள்ளுவோம். சீரகம் என்பது நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாகவும் அல்லது குளிர்ந்த பிறகும் குடிப்பதன் மூலம் என்ன பலன் என்று எந்த பதிவின் மூலம் காணலாம். குறிப்பாக இந்த சீரகத் தண்ணீர் கேன்சரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. … Read more

மூக்கடைப்பு தலைபாரம் உங்களுக்கு உள்ளதா? இதை செய்தால் பத்தே 1 நிமிடத்தில் வலி காணாமல் போகும்!!

மூக்கடைப்பு தலைபாரம் உங்களுக்கு உள்ளதா? இதை செய்தால் பத்தே 1 நிமிடத்தில் வலி காணாமல் போகும்!! தற்பொழுது பருவ மழை காலம் என்பதால் பலருக்கும் மூக்கடைப்பு சளி தொண்டை வலி மற்றும் தலைபாரம் காணப்படும். இது வரும் பொழுதே ஆரம்ப கட்டத்தில் வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டால் இது தீவிரமாகாமல் தடுக்கலாம். அந்த வகையில் முதலில் நொச்சி இலையை சுடுநீரில் போட்டு அதன் ஆவியை பிடிக்கலாம். இவ்வாறு செய்து வர தலைபாரம் குணமாகும். பின்பு எலுமிச்சை விதை எலுமிச்சை … Read more

குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! தற்போது கடந்த சில நாட்களாகவே உயர்ந்த காற்று வீசி வருகின்றது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல் நிலையிலும் மாற்றம் ஏற்படும். இவை காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களை உண்டாக்கும். குளிர் காற்று வீசும் போது நாம் வெளியில் சென்று வர முதலில் சளி ,இரும்பல் ஏற்பட்டு அவை காய்ச்சலாக மாறும். அவற்றிலிருந்து எவ்வாறு நம் உடலை பாதுகாத்துக் … Read more

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது!  

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது! தேவையான பொருட்கள் :தூதுவளை இலை அரை கப், உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் இரண்டு,பெருங்காயம் அரை டீஸ்பூன், கடுகுஅரை டீஸ்பூன், நெய் இரண்டு டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை ,சாதம் ஒரு கப், உப்பு தேவையான அளவு. செய்முறை : முதலில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து கொள்ள … Read more