இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 338 டீசல் ரூ.289 ! நள்ளிரவு முதல் அமல்!

Now a liter of petrol. Rs 338 diesel Rs 289! Effective from midnight!

 இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 338 டீசல் ரூ.289 ! நள்ளிரவு முதல் அமல்! இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பெருமளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடியை தற்பொழுது சந்தித்து வருகிறது. மக்களின் அன்றாடத் தேவையான அரிசி பெட்ரோல் போன்ற அனைத்தும் அதிக அளவு விலை உயர்வை கொண்டுள்ளதாக காணப்படுகிறது. இதனால் மக்கள் தினந்தோறும் தாங்கள் உண்ணும் உணவிற்கு சிரமப்பட்டு தவித்து வருகின்றனர். இவ்வாறு பொருட்களின் விலை … Read more

பிரபல ராப் பாடகர் திடீர் உயிரிழப்பு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிரபல ராப் பாடகர் திடீர் உயிரிழப்பு! இணையத்தில் வைரலாகும் வீடியோ! இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பெருமளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடியை தற்பொழுது சந்தித்து வருகிறது. மக்களின் அன்றாடத் தேவையான அரிசி பெட்ரோல் போன்ற அனைத்தும் அதிக அளவு விலை உயர்வை கொண்டுள்ளதாக காணப்படுகிறது. இதனால் மக்கள் தினந்தோறும் தாங்கள் உண்ணும் உணவிற்கு சிரமப்பட்டு தவித்து வருகின்றனர். இவ்வாறு பொருட்களின் விலை உயர்வால் மக்கள் வீதியில் இறங்கி … Read more

இனி அரிசி ஒரு கிலோ ரூ 400! தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி!

Now a kilo of rice is Rs 400! Continually rising prices!

இனி அரிசி ஒரு கிலோ ரூ 400! தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி! இந்த கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த தொற்றால் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொற்று காரணத்தினால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி-இறக்குமதி போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த காரணங்களினால் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் தற்போது இலங்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வர்த்தகம் … Read more

சர்க்கரை ஒரு கிலோ ரூ 200! பருப்பு அரை கிலோ ரூ.1000! உணவுப் பஞ்சத்தில் சிக்கிய நாடு!

200 per kg of sugar! Half a kilo of lentils costs Rs.1000! Country in famine!

சர்க்கரை ஒரு கிலோ ரூ 200! பருப்பு அரை கிலோ ரூ.1000! உணவுப் பஞ்சத்தில் சிக்கிய நாடு! இந்த கொரோனா தொற்று இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்தது.இந்த நிலையில் அனைத்து நாடுகளையும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொற்று காரணத்தினால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி-இறக்குமதி போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த காரணங்களினால் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் தற்போது இலங்கை … Read more

சில கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க அனுமதி

கொரோனா நோய்த்தொற்று கடந்த மார்ச் மாதம் இலங்கை தாக்கத் தொடங்கியது.ஏப்ரல் மாதத்திலேயே நோய்த்தொற்று அதிகமாகி புதிதாக யாரும் வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிந்தது.தற்பொழுது கொரோனாவால் யாரும் புதிதாக பாதிக்குப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 2,844 பேருக்கு கொரோனா வைரஸ்  பரவி 2,579 பேர் குணமடைந்தனர். 11 பேர் பலியாகிவிட்டனர்.மீதமுள்ளோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். தற்பொழுது இலங்கையில் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் தொழிற்சாலைகள், பணியிடங்கள் ,நிறுவனங்கள் ஆகியவற்றை திறக்க அறிவுறுத்தினர்.அதில் … Read more

பிரபல கிரிக்கெட் வீரர் கைது; எதிர்பாராத சம்பவத்தில் சிக்கினார்..!!

கிரிக்கெட் வீரர் காரில் சென்றபோது முதியவர் ஒருவரை இடித்து தள்ளியதால் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் இனி தேசிய கீதம் இல்லை: இலங்கை அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி

தமிழில் இனி தேசிய கீதம் இல்லை: இலங்கை அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி இலங்கையில் இனி தேசியகீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என்றும் தமிழில் இசைக்கப்படாது என்றும் இலங்கை அமைச்சர் ஒருவர் அறிவித்துள்ளது அங்குள்ள தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ், சிங்களம் என இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் இலங்கை சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படும் என இலங்கை … Read more

பாராளுமன்றம் ஒரு மாதம் முடக்கம்: நள்ளிரவில் அதிபரின் அதிரடி உத்தரவு

பாராளுமன்றம் ஒரு மாதம் முடக்கம்: நள்ளிரவில் அதிபரின் அதிரடி உத்தரவு இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டவர் கோத்தபாயா ராஜபக்ச. இவர் பதவி ஏற்ற பின் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அதிபர் ஆனதும் தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மஹிந்தா ராஜபக்சவை இலங்கையின் பிரதமராக நியமனம் செய்தார் … Read more

இலங்கையில் தமிழர்களின் நிலை பூஜ்யம்: அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தமிழர்களின் நிலை பூஜ்யம்: அதிர்ச்சி தகவல் இலங்கையின் புதிய அதிபராக கோத்தபயா ராஜபக்சே சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இன்று அந்நாட்டின் அமைச்சரவை விரிவாக்கப்பட்டது மொத்தம் 35 மந்திரிகள் மற்றும் 3 துணை மந்திரிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் இவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை என்ற சோகமான செய்தி வெளிவந்துள்ளது. ஏற்கனவே கடந்த 22ஆம் தேதி 16 மந்திரிகளுடன் கோத்தாபய ராஜபக்ச பதவி ஏற்ற நிலையில் தற்போது அமைச்சர்கள் விரிவாக்கம் நடந்தது இதில் … Read more

தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள்

தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள் இலங்கையின் புதிய அதிபராக சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரர் மகிந்தவுக்கு பிரதமர் பதவியைக் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொண்டதை அடுத்து அண்ணன் பிரதமராகவும் தம்பி அதிபராகவும் பதவியேற்று இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர் இந்த நிலையில் தமிழர்கள் பெரும்பாலும் வாழும் வட கிழக்கு மாகாணப் பகுதியில் ஆளுநராக ஒரு தமிழரை நியமனம் … Read more