என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்!

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்! என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்! சடலத்தை சாலையில் வைத்து சாலை மறியல்! தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு மாற்றம்! வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி செய்த விவகாரம் IFS நிதி … Read more

நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!!

Financial Institution Fraud!! Youth suicide!!

நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!! நிதி நிறுவன மோசடியால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம், காந்திநகர் கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவர்  சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கியுள்ளார். இவர் IFS என்ற  தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, கடன் … Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஓர் உயிரிழப்பு! இறுதி கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி!

Another death due to online gambling! Bye bye and miss you Rummy in the final letter!

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஓர் உயிரிழப்பு! இறுதி கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி! ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணமே தான் உள்ளது. இதனை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பாமக தலைவர் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் சென்னையில் பெயிண்டிங் கான்ட்ராக்ட் வேலை செய்து வரும் நாகராஜ் … Read more