விவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு!

The woman who was farming died suddenly! Excitement in the area!

விவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு! டி என் பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கவுண்டபளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்(47) இவருடைய மனைவி தனலட்சுமி(42) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் குடுபத்துடன் அவர்களின் 1ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் வேறு ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளனர். மேலும் வாங்கிய … Read more

ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர்! ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு!

A young man was killed in a collision with a standing vehicle! Police investigation!

ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர்! ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி அம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(36).  இவர் நேற்று ஈரோட்டில்லிருந்து சத்தியமங்கலம் செல்லும் தனியார் பேருந்தில் ஆப்பக்கூடல் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். அப்போது அவர் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பேருந்தானது ஆப்பக்கூடல் ஏறி வளைவில் சென்று கொண்டிருந்த போது சுரேஷ் நிலை தடுமாறி பேருந்தின் பின்பக்க … Read more

விளையாட்டுத்தனமாக செய்யும் காரியமா இது? உயிரை காவு வாங்கிய குடிப்பழக்கம்!

Is this something you do playfully? Alcoholism that took life!

விளையாட்டுத்தனமாக செய்யும் காரியமா இது? உயிரை காவு வாங்கிய குடிப்பழக்கம்! ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த பொன்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (63). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (52). பாச்சமல்லனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரது கணவர் பழனிசாமி செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். அவர் தான் குடிபோதையில் பூச்சி … Read more

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவன் மாயம்! போலீசார் விசாரணை!

Erode district school student illusion! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவன் மாயம்! போலீசார் விசாரணை! பெருந்துறையை அடுத்துள்ள  நசியனூர்  ராயபாளையம்  மரம்புளியன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகன் ஸ்ரீதர் (14). இவர் நாசியனூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் வழக்கமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் மதியமே வீடு திரும்பி உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரத்தின்  தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே … Read more

சிறுமி கருமுட்டை விவகாரம்! நான்கு பேர்கள் பேர் மீது குண்டர் சட்டம் போட உத்தரவு!

சிறுமி கருமுட்டை விவகாரம்! நான்கு பேர்கள்  மீது குண்டர் சட்டம் போட உத்தரவு! ஈரோடு மாவட்டத்தில் சுதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஈரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுமியின் தாய் உட்பட நான்கு பேர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் விசாரணையின் போது ஈரோடு மற்றும் பெருந்துறையில் பிரபல தனியார் சுதா மருத்துவமனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் … Read more

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து! விவசாயி பலி!

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து! விவசாயி பலி! கோவை  மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (59). இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயமங்கலம் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று  கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் எதிர்பாராத விதமாக அந்த கார் இவர் சென்று … Read more

ஈரோடு மாவட்டத்தில் திருமணமான பெண் மாயம்! போலீசார் வழக்கு பதிவு!

Erode district married woman magic! Police registered a case!

ஈரோடு மாவட்டத்தில் திருமணமான பெண் மாயம்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டம் நம்பியூர் கே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி ஜோதிமணி (35). மேலும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அந்த  குடும்ப தகராறு காரணமாக ஜோதிமணிசெலம்பரகவுண்டன் புதூரில்  உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தா. மேலும் அவர் அதிக மனவுளைச்சலில் இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். மேலும் இந்நிலையில் வீட்டில் இருந்த ஜோதிமணி திடீரென … Read more

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சிறுவன் பலி! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

School boy killed in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சிறுவன் பலி! சோகத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பெருந்துறை ஆர் எஸ்.காம் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மகன் கபிலன் (12). இவர்  பெருந்துறை ஆர் எஸ் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சுதந்திர தின விழா அணிந்த பள்ளிகளின் நடத்தப்பட்டதையொட்டி கபிலன் அவரது பள்ளியில் தங்கையுடன் சென்றிருந்தார். மேலும் கபிலன் அவரது தங்கை இருவரும் வீட்டிற்கு நடந்து வந்து … Read more

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் சாவு! போலீசார் விசாரணை!

Young girl dies in Erode district! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் சாவு! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (31). இவர் கடந்த வாரம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். அப்போது அவர் தற்கொலை செய்து கொள்வதை கண்ட   அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர்   உடனடியாக சிவகாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிவகாமிக்கு … Read more

சிறுமி கருமுட்டை விவகாரம்!மேலும் ஒரு தனியார் மருத்துவமனை சீல்!

Girl's egg issue! And a private hospital sealed!

சிறுமி கருமுட்டை விவகாரம்!மேலும் ஒரு தனியார் மருத்துவமனை சீல்! ஈரோடு மாவட்டத்தில் சுதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில்  ஈரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக சிறுமியின் தாய் உள்பட நான்கு பேர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த விசாரணையின் போது ஈரோடு மற்றும் பெருந்துறையில் பிரபல தனியார் சுதா மருத்துவமனையை சுகாதாரத்துறை … Read more