மதிய நேரத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! என்ன இதையும் சாப்பிடக் கூடாதா!!?

மதிய நேரத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! என்ன இதையும் சாப்பிடக் கூடாதா!!?

மதிய நேரத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! என்ன இதையும் சாப்பிடக் கூடாதா!!? நாம் மதிய நேரத்தில் என்னென்ன உணவுகளை கட்டாயமாக சாப்பிடக் கூடாது என்பது பற்றியும் மீறி மதியம் சாப்பிடும் பொழுது என்ன நடக்கும் என்பது பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி நம்மை வளர்த்தார்கள். நாம் மருந்துதான் உணவு என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் வளர்ந்து வரும் நாகரிகம் மற்றும் கலாச்சாரம் … Read more

வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!! அனைத்து வித நோய்களும் குணமாகும்!!!

வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!! அனைத்து வித நோய்களும் குணமாகும்!!!

வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!! அனைத்து வித நோய்களும் குணமாகும்!!! வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலை ஷாட்ஸ் எடுத்துக் கொள்வதால் நமது உடலில் என்ன நடக்கும் என்ன பாதிப்புகள் குணமாகும் என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வேப்பிலை என்பது வேப்ப மரத்தின் இலைகள் ஆகும். இந்த வேப்ப மரத்தின் அனைத்து பகுதிகளும் மருந்தாக பயன்படுகிறது. இந்த வேப்பிலையானது நாட்டு மருத்துவத்தில் அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்த உதவி செய்கின்றது. இந்த … Read more

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் “ஆனியன் டீ” – செய்வது எப்படி?

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் "ஆனியன் டீ" - செய்வது எப்படி?

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் “ஆனியன் டீ” – செய்வது எப்படி? ஹு இன்றைய வாழ்க்கை முறை கடந்த காலங்களை விட முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது.உணவு முறையில் பெரும் மாற்றத்தை இன்றைய தலைமுறை சந்தித்து வருகிறது.பாஸ்ட் புட்,வறுத்த உணவு என்று புது புது உணவுகளை கண்டு பிடித்து நாக்கிற்கு ருசியாக உண்டு வரும் நமக்கு உடல் ஆரோக்கியத்தை பற்றி துளியும் கவலை இல்லை என்பது தான் நிதர்சனம்.கொழுப்பு நிறைந்த உணவு,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,முறையற்ற தூக்கம் ஆகியவை நம் உடலில் … Read more

தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!!

தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!!

தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!! பாலைவன பகுதியில் அதிகம் விளைவிக்கப்படும் பேரிச்சம் பழத்தில் அதிகளவு இரும்பு சத்து அடங்கி இருக்கிறது.இவை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும் பழங்களில் ஒன்றாகும். இந்த பேரிச்சையை மற்ற பழங்களை போல் மரத்தில் இருந்து நேரடியாக பறித்து உண்ண முடியாது.இவை மரங்களில் இருக்கும் பொழுது உவர்ப்பு தன்மையை கொண்டிருக்கும்.இதனை இனிப்பு சுவைக்கு கொண்டுவர பதப்படுத்தப் படுகிறது.பேரிச்சம் பழத்தில் வைட்டமின்கள்,கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம் நிறைந்து காணப்படுகிறது.அதனோடு தாதுக்கள்,நார்சத்து, … Read more

சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!!

சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!!

சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது.பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பது தான் வேதனைகளின் உச்சம்.காரணம் உணவு முறை மாற்றம்.ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிப்பது அவசியம்.இனிப்பு பண்டங்கள் பழக்கம் தலை வைத்து கூட படுத்து விடக்கூடாது. அதோடு ரத்த சர்க்கரை அளவை … Read more

சளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை ரசம் – செய்வது எப்படி?

சளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை ரசம் - செய்வது எப்படி?

சளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை ரசம் – செய்வது எப்படி? நம்மை எளிதில் பாதித்து விடும் சளி தொல்லையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை ரச செய்முறையை பின்பற்றி நல்ல பலனை பெறுங்கள்.சளியை விரட்டுவதில் தூதுவளை சிறந்த மூலிகை.அதோடு சீரகம்,மஞ்சள் தூள் சேர்த்து ரசம் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *தூதுவளை இலை – 10 முதல் 12 *சீரகம் – 1/2 தேக்கரண்டி *மல்லித்தூள் – … Read more

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை மட்டும் 1 கிளாஸ் குடிங்க போதும்!! நம் முப்பாட்டன் வைத்தியம்!!

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை மட்டும் 1 கிளாஸ் குடிங்க போதும்!! நம் முப்பாட்டன் வைத்தியம்!!

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை மட்டும் 1 கிளாஸ் குடிங்க போதும்!! நம் முப்பாட்டன் வைத்தியம்!! ஆரோக்கியமற்ற உணவு முறையால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நமக்கு பெரும் சவாலாக இருப்பது மூட்டு வலி.இந்த மூட்டு வலி வந்து விட்டால் எந்த ஒரு வேலையும் நமக்கு மிகவும் கடினமாக மாறி விடும்.உடல் எடை ஆரோக்கியமற்ற வாழ்க்கை,முதுமை உள்ளிட்ட காரணங்களால் எலும்பு தேய்மானம்,மூட்டுகளுக்கு இடையே உள்ள ஜவ்வு பாதிப்பு,மூட்டு வீக்கம் உள்ளிட்டவை ஏற்படுகிறது.இதனை இயற்கை முறையில் 3 … Read more

2 நிமிடத்தில் மலசிக்கல் பாதிப்பு நீங்க இந்த முறையை பாலோ பண்ணுங்க!! அனுபவ உண்மை!

2 நிமிடத்தில் மலசிக்கல் பாதிப்பு நீங்க இந்த முறையை பாலோ பண்ணுங்க!! அனுபவ உண்மை!

2 நிமிடத்தில் மலசிக்கல் பாதிப்பு நீங்க இந்த முறையை பாலோ பண்ணுங்க!! அனுபவ உண்மை! நாள் தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் பின்னாளில் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக சரி செய்ய கீழே … Read more

கொழுப்பு கட்டி கரைய எளிய வீட்டு வைத்தியம்!! விரைவில் ரிசல்ட்!!

கொழுப்பு கட்டி கரைய எளிய வீட்டு வைத்தியம்!! விரைவில் ரிசல்ட்!!

கொழுப்பு கட்டி கரைய எளிய வீட்டு வைத்தியம்!! விரைவில் ரிசல்ட்!! உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக உருவாகுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.இந்த பாதிப்பை வெறும் 4 பொருட்களை மட்டும் பயன்படுத்தி எளிதில் சரி செய்து விட முடியும். தேவையான பொருட்கள்:- கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி கிராம்பு – 10 மஞ்சள் கிழங்கு தூள் – 1/2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் – 1 தேக்கரண்டி அல்லது விளக்கு எண்ணெய் செய்முறை:- 1.கற்றாழை … Read more

சகல விதமான நோய்களையும் விரட்டும் சித்த மருந்துகள்!!? பொடிகளும் அது குணப்படுத்தும் நோய்களும்!!!

சகல விதமான நோய்களையும் விரட்டும் சித்த மருந்துகள்!!? பொடிகளும் அது குணப்படுத்தும் நோய்களும்!!!

சகல விதமான நோய்களையும் விரட்டும் சித்த மருந்துகள்!!? பொடிகளும் அது குணப்படுத்தும் நோய்களும்!!! நாம் தற்பொழுதைய காலத்தில் எதாவது நோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்டால் உடனே மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுகிறோம். இந்த மருந்துகள் நம் உடலில் ஏற்படும் நோய்கள் தற்காலிகமாக குணப்படுத்தும். ஆனால் மீண்டும் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அந்த மருந்துகளே ஏற்படுத்திவிடும். ஆனால் நாம் யாரும் நாட்டு மருந்துகளை பயன்படுத்துவது கிடையாது. நாட்டு மருந்துகளில் அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்து உள்ளது. இந்த … Read more