கனவுகள் ஏன் வருகிறது..? கனவு வருவதால் ஏற்படும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன..?

கனவுகள் ஏன் வருகிறது..? கனவு வருவதால் ஏற்படும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன..?

கனவுகள் ஏன் வருகிறது..? கனவு வருவதால் ஏற்படும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன..? உலகத்தில் காசு பணம் இல்லாதவர்கள் கூட இருக்கலாம் ஆனால், கனவு வராத ஆட்களே இருக்க முடியாது. கனவு ஏன் வருகிறது, கனவு வருவதற்கான அடிப்படை காரணங்கள் என்னவாக இருக்கும், கனவு வருவதால் கிடைக்கும் நன்மையை பற்றி காண்போம். ஒரு மனிதன் அன்றாட வாழ்வில் கண்ணால் பார்க்கும் சம்பவங்களில் சில சம்பவங்கள் மட்டும் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. சில சம்பவங்கள் மூளையில் அடுக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் விபத்தாகவோ, … Read more

மறதி நோயால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

மறதி நோயால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

மறதி நோயால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!! மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் கோளாறுகளை வெளிப்படுத்தும் அறிகுறிகளின் தொகுப்பே மறதிக்கோளாறு என்று கூறப்படுகிறது. மறதி என்பது ஒரு நோயே அல்ல, என்று சில மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சிந்திக்கும் தன்மை, வேலையில் கவனம் இன்மை, தகவல்களை புரிந்து கொள்வதில் தாமதம் போன்ற பல்வேறு விடயங்கள் மறதியால் நடக்கிறது. இதை எப்படி சரி செய்வது வாருங்கள் பார்ப்போம். மறதியை தீர்க்கும் வழிமுறைகள் : எந்த … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்! சர்க்கரை அளவை கட்டுப்படுத்த எளிய வீட்டு குறிப்புகள்.தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயை பழங்கள் மூலமும் கட்டுப்படுத்த முடியும். துவர்ப்பு சுவையுடைய பழங்களால் சர்க்கரை நோயை வேகமாக குறைக்க முடியும். துவர்ப்பு சுவையுடைய பழங்களில் மிகவும் முக்கியமான பலமான நெல்லிக்காய் விளங்குகிறது.இந்த நெல்லிக்காய் ஜூஸ் ஆகவோ அல்லது துவையலாக செய்தும் சாப்பிடலாம். … Read more

தலைவலிக்கு உடனடி தீர்வு! இரண்டு ஸ்பூன் மிளகு இருந்தால் போதும்!

தலைவலிக்கு உடனடி தீர்வு! இரண்டு ஸ்பூன் மிளகு இருந்தால் போதும்!

தலைவலிக்கு உடனடி தீர்வு! இரண்டு ஸ்பூன் மிளகு இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் வயது வரம்பே இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த தலைவலியானது வருகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் நாம் அன்றாட உபயோகப்படும் கைபேசி மற்றும் கணினி மூலமாகவும் தலைவலி வருகிறது. தலைவலியை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் கல் உப்பு மற்றும் மிளகு இது இரண்டு பொருட்களையும் சம அளவில் எடுத்துக்கொண்டு மிக்ஸியில் … Read more

மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்! மூட்டு வலி என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக மாறி வருகிறது. ஏனெனில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற காரணங்களினால் இந்த மூட்டுவலி பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியானது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது 20 வயது முதலே இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. மூட்டுவலியை … Read more

நெஞ்சு சளி கரைய சூப்பர் டிப்ஸ்! இரண்டு வெற்றிலை போதும்!

நெஞ்சு சளி கரைய சூப்பர் டிப்ஸ்! இரண்டு வெற்றிலை போதும்!

நெஞ்சு சளி கரைய சூப்பர் டிப்ஸ்! இரண்டு வெற்றிலை போதும்! சளி இருமல் நெஞ்சு சளி அனைத்தும் குணமாக வீட்டு வைத்தியம்.குளிர் காலங்களில் அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சளி,காய்ச்சல் அந்த சளியானது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் பரவக்கூடியது. எந்தவிதமான மருந்துகளை பயன்படுத்தியும் ஒரு சிலருக்கு நெஞ்சு சளியானது சரியாகுவதில்லை. நெஞ்சு சளியை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். உடம்பில் எந்த இடத்திலும் … Read more

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ!

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ!

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ! தூக்கமின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள்.அதிக கவலை, மன அழுத்தம், வேலையின்மை, காரணமாக பலரும் தூக்கமின்மை பாதிப்பினால் அவதிப்படுகின்றன. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் சமூக வலைதளங்களால் தூக்க நேரத்தை குறைத்துக் கொண்டோ அல்லது தூக்கத்தை தவிர்த்து கொண்டு இருக்கின்றனர். சராசரியாக தினமும் 6 ல் இருந்து 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் சரியாக தினமும் தூங்காமல் இருப்பதனால் மன … Read more

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! 20 பல் பூண்டு இருந்தால் போதும்!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! 20 பல் பூண்டு இருந்தால் போதும்!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! 20 பல் பூண்டு இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் இந்த உடல் எடையினால் மிகவும் அவதிப்படுகின்றனர். மாறிவரும் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை போன்றவைகளால் உடல் எடை அதிகரிக்கின்றனது. உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஆப்பிள் பழங்களை ஜூஸாக அரைத்து அதனை பல நாட்கள் புளிக்க வைத்து உடலுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களை சேர்த்து வடித்தெடுக்கப்படும் சாரு தான் ஆப்பிள் சடர் வினிகர் இதனை மேலை … Read more

சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு! எச்சரிக்கை உங்களுக்கு இந்த பிரச்சனை வரக்கூடும்!

சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு! எச்சரிக்கை உங்களுக்கு இந்த பிரச்சனை வரக்கூடும்!

சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு! எச்சரிக்கை உங்களுக்கு இந்த பிரச்சனை வரக்கூடும்! சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நார்மல் அளவைவிட அதிகமாக இருப்பதை சர்க்கரை நோய் என்று கூறுகிறோம்.சர்க்கரை நோயில் டைப் 1 டயாபடீஸ், டைப் 2 டயபடீஸ் என்று இரண்டு வகையாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான மக்களை பாதிக்கக் கூடிய சர்க்கரை நோய் என்றால் அது டைப் 2 டையபடீஸ் இந்த சர்க்கரை நோயானது மாறிவரும் உணவு பழக்கம், மன அழுத்தம், அதிக உடல் … Read more

சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரே தீர்வு! ஒரு கைப்பிடி வெந்தயம்!

சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரே தீர்வு! ஒரு கைப்பிடி வெந்தயம்!

சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரே தீர்வு! ஒரு கைப்பிடி வெந்தயம்! தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோயால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வெந்தயம் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. சர்க்கரைநோய் உள்ளவர்கள் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் வெந்தயத்தை கொண்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். 70 கிராம் வெந்தயத்தை எடுத்து அதனை ஒரு துணியில் போட்டு கட்டிக்கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் கழித்து அந்த வெந்தயத்தை எடுத்து … Read more