திடீரென்று முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு! அதனால் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்! நடந்தது என்ன?

Sudden illness of the Chief Minister! So canceled projects! what happened?

திடீரென்று முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு! அதனால் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்! நடந்தது என்ன? முதலமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து பல நலத்திட்டங்கள் நிறைவேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் அதன் வரிசையில் மே மாதம் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ++ தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இது போன்ற பல நிகழ்ச்சி பங்கு பெற்று வருகிறார். திடீரென்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது … Read more

நான் கோவை மக்களை நம்ப மாட்டேன்! உதயநிதியின் அதிரடி பேச்சு!

I will not trust the people of Coimbatore! Udayanidhi's action talk!

நான் கோவை மக்களை நம்ப மாட்டேன்! உதயநிதியின் அதிரடி பேச்சு! தமிழ்நாடு முழுவதும் தற்பொழுதுதான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் அதிக அளவு விதிமீறல்கள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறிய வண்ணமாக தான் உள்ளது. ஆனால் இம்முறை திமுகவை அதிக இடங்களில் கைப்பற்றி வென்றது. வெற்றியடைந்ததை தொடர்ந்து மக்களுக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையில் நேரு என்ற நகர் உள்ளது. அங்கு திமுக சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த … Read more

அன்று தங்கத்தாரகை இன்று சமுதாய ஆஸ்கர்! உதயநிதி சூர்யாவுக்கு உலகமகா பிராடு விருது! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பாமக பிரமுகர்

community oscar award issue

அன்று தங்கத்தாரகை இன்று சமுதாய ஆஸ்கர்! உதயநிதி சூர்யாவுக்கு உலகமகா பிராடு விருது! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பாமக பிரமுகர் சில தினங்களாக நடிகர் சூர்யா,ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சமுதாய ஆஸ்கர் விருது வழங்க போவதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்நிலையில் அது ஒரு டுபாக்கூர் விருது என்பதை ஆதாரத்துடன் பாமக தரப்பு அம்பலபடுத்தியுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் ஊடகபேரவை நிர்வாகியான அருள் ரத்தினம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது. உதயநிதி ஸ்டாலின், சூர்யா, ஜோதிகாவுக்கு ‘உலகளாவிய … Read more

திமுகவிற்கு எதிராக திரும்பிய காடுவெட்டி குருவின் மகன் கணலரசன்

திமுகவிற்கு எதிராக திரும்பிய காடுவெட்டி குருவின் மகன் கணலரசன்

திமுகவிற்கு எதிராக திரும்பிய காடுவெட்டி குருவின் மகன் கணலரசன் பாமகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும்,வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தினரை சுற்றி விதவிதமான அரசியல் நகர்வுகள் நடந்து வருகிறது.இதில் இறுதி கட்டமாக வாழ்நாள் முழுவதும் காடுவெட்டி குரு யாரை எதிர்த்தாரோ அவர்களுடனே இணைந்து செயல்படுவதாக அவருடைய மகன் கணலரசன் தெரிவித்திருந்தார். இதற்காக திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்தார். அதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் அவர்களும் காடுவெட்டி கிராமத்தில் … Read more

பாமகவிற்கு எதிராக காடுவெட்டி குரு மகன் கனலரசனை தூண்டிவிட்ட திமுக!

பாமகவிற்கு எதிராக காடுவெட்டி குரு மகன் கனலரசனை தூண்டிவிட்ட திமுக!

பாமகவிற்கு எதிராக காடுவெட்டி குரு மகன் கனலரசனை தூண்டிவிட்ட திமுக! பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வன்னியர் சங்கத்தின் மாநில தலைவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ குரு அவர்கள் மே 25 2018 நுரையீரல் தொற்று நோய்க் காரணமாக இறந்தார். அவர் இறந்த பிறகு அவரது மகன் கனலரசன் மருத்துவர் ராமதாஸினால் ஏற்படுத்தப்பட்ட இரங்கல் கூட்டத்திலும் அதற்குப் பிறகு குரு அவர்களின் சொந்த ஊரில் ஜெ குருவுக்கு என தனி மணிமண்டபம் (செப்டம்பர் 2019) கட்டும் … Read more

காடுவெட்டி குருவுக்கு மாலை அணிவித்த உதயநிதியால் திமுக கூட்டணியில் விரிசல்?

Udhayanidhi Stalin with Kaduvetti J Guru Family

காடுவெட்டி குருவுக்கு மாலை அணிவித்த உதயநிதியால் திமுக கூட்டணியில் விரிசல்? பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும்,வன்னியர் சங்க தலைவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவின் படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்ததால் கூட்டணி கட்சியான விசிக மற்றும் திக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதும் முற்போக்கு தனமாகவும், கடவுள் மறுப்பு,சாதி மறுப்பு போன்ற கொள்கைகளை கொண்ட இயக்கமாகும்.ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் இவர்களின் கொள்கைகளை ஓரம் கட்டிவிட்டு திமுக … Read more

திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர்

திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர்

திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர் மாற்று கட்சிகளுக்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து அராஜகம் செய்து வருவதால் பெரம்பலூரில் உதயநிதிக்காக அமைக்கப்பட்ட மேடையை பாமகவினர் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பிரச்சாரத்திற்காக திமுக செல்லும் பல்வேறு வட மாவட்ட பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.அந்த வகையில் நேற்று அரியலூர்க்கு பிரச்சாரத்திற்கு சென்ற உதயநிதியின் பிரச்சார மேடையில் G.K மூப்பனாரின் பெயர் அழிக்கப்பட்டதால் உதயநிதியை சட்டையை … Read more

உதயநிதியின் சட்டையை பிடித்து அடிக்க சென்ற இளைஞர்கள்! தொடர்ந்து அவமதிக்கப்படும் திமுக

Udhayanidhi Stalin-News4 Tamil Online Tamil News Today

உதயநிதியின் சட்டையை பிடித்து அடிக்க சென்ற இளைஞர்கள்! தொடர்ந்து அவமதிக்கப்படும் திமுக தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற உதயநிதி ஸ்டாலினின் சட்டையை பிடித்து இளைஞர்கள் அடிக்க சென்ற சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் அதில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது .ஏன் என்றால் ஏற்கனவே 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இல்லாததால் இந்த முறை வெற்றி பெற்றால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் … Read more

திமுகவை குறி வைத்த வருமான வரித்துறை! அதிர்ச்சியில் ஸ்டாலின்

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

திமுகவின் கோவை மாநகர மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் பையா கவுண்டர் என்பவரின் வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கோவை மாநகரில் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் தான் பையா கவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிமுக எம்எல்ஏ வான ஆறுக்குட்டியை எதிர்த்து கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் … Read more

மோடியின் காலை பிடிக்கும் எடப்பாடி…! முதல்வரை விளாசிய முக்கிய புள்ளி…!

மோடியின் காலை பிடிக்கும் எடப்பாடி...! முதல்வரை விளாசிய முக்கிய புள்ளி...!

திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. சென்னை,திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்ற முடியாமல் திண்டாடுகிறார்கள். ஏனென்றால் அந்த சுவரொட்டிகளை அகற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கின்றனர். திருச்சியில் காவல்துறை ஆணையாளரிடம் இது குறித்து புகார் செய்தனர் திமுகவினர். கோயமுத்தூர் மாநகரத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்ற முடியவில்லை, அகற்ற முற்பட்டவர்கள் … Read more