தமிழ்நாட்டில் அதிக உயிரிழப்பே இதனால் தான்.. தமிழக அரசிடம் வலுத்த கோரிக்கை!! பாமக தலைவரின் புலம்பல்!!

This is the reason for the high death toll in Tamil Nadu.. Strong demand from Tamil Nadu government!! Lament of Bamaka leader!!

தமிழ்நாட்டில் அதிக உயிரிழப்பே இதனால் தான்.. தமிழக அரசிடம் வலுத்த கோரிக்கை!! பாமக தலைவரின் புலம்பல்!! தமிழகத்தின் போதைப்பொருட்களின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தரும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. அதில், தமிழ்நாட்டில் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையம் தடை செய்த நிலையில் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என … Read more

தமிழ்நாடு சொன்னாலே விரட்டி அடிக்கிறாங்க.. குமுறும் வீராங்கனை!! உதயநிதியின் அடுத்த ஆக்ஷ்ன்??

When you say Tamil Nadu, they drive you away. Udayanidhi's next action??

தமிழ்நாடு சொன்னாலே விரட்டி அடிக்கிறாங்க.. குமுறும் வீராங்கனை!! உதயநிதியின் அடுத்த ஆக்ஷ்ன்?? அனைத்திந்திய பல்கலைக்கழகங்கள் இடையான கராத்தே போட்டியானது சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றதையடுத்து பலரும் இதில் கலந்து கொண்டனர். குறிப்பாக நமது தமிழகத்தில் வீராங்கனை அபிநயா பங்கேற்று சிறப்பாக விளையாடி வந்த நிலையில் சத்தீஸ்கர் மற்றும் வடநாட்டு போட்டியாளர்கள் இவரை அடுத்த கட்டத்திற்கு செல்ல விடக்கூடாது என்று எண்ணி இவரது புள்ளிகளை திட்டமிட்டு குறைத்துள்ளனர். இதனை தட்டி கேட்ட வீராங்கனை அபிநயா மற்றும் அவருடைய பயிற்சியாளர் இருவரையுமே … Read more

ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவர் மீது பரபரப்பு புகார்!! தல மற்றும் தளபதியால் எழுந்த புதிய சர்ச்சை!! 

Both Stalin and Udayanidhi are complaining about the rest!! A new controversy arose from Thala and the commander!!

ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவர் மீது பரபரப்பு புகார்!! தல மற்றும் தளபதியால் எழுந்த புதிய சர்ச்சை!! மேல்பட்ட நீதித்துறை முழுவதும் ஊழல் தான் என கூறியதில் நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கு தொடுத்தது. மேற்கொண்டு அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் முன்ஜாமீன் மூலம் கடந்த மாதம் சவுக்கு சங்கர் வெளியே வந்தார். அவ்வபோது பல சர்ச்சையை கிளப்பும் விதத்தில் யூடியூப் சேனலில் பேட்டியளித்தும் வருவார். திமுக ஆட்சிக்கு … Read more

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

Information released by Udhayanidhi Stalin! One of the family members of the deceased in Jallikattu has a government job!

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக பள்ளி,கல்லூரிகள் ,அலுவலகம் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.பொங்கல் விடுமுறையை கொண்டாட மக்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகை … Read more

ஆளுநரை கொலை செய்ய தீவீரவாதிகளை செட் செய்யும் திமுக!! வீடியோவால் எழுந்த புதிய சர்ச்சை!!

DMK is setting up extremists to kill the governor!! A new controversy arose from the video!!

ஆளுநரை கொலை செய்ய தீவீரவாதிகளை செட் செய்யும் திமுக!! வீடியோவால் எழுந்த புதிய சர்ச்சை!! சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தமிழக அரசு கொடுத்த உரையை முழுவதுமாக கூறாததால் உடனடியாக ஸ்டாலின் அது குறித்து விமர்சனம் செய்ததை யொட்டி அவர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தார்.இதனையடுத்து ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு அவருக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆளுநரின் போக்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் … Read more

டாக்டர் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. மருத்துவமனைக்கு விரையும் முதல்வர்! தீவீர சிகிச்சையில் திமுக அமைச்சர்!

The secret report given by the doctor.. The Chief Minister rushes to the hospital! DMK minister in intensive care!

டாக்டர் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. மருத்துவமனைக்கு விரையும் முதல்வர்! தீவீர சிகிச்சையில் திமுக அமைச்சர்! திமுகவின் மூத்த நிர்வாகி மற்றும் அமைச்சருமான துரைமுருகனுக்கும் சில நாட்களாக உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அடுத்து  திடீரென்று உடல்நலக் குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அச்சமயத்தில் அவரை அப்போலா மருத்துவமனையில்அனுமதித்தனர்.அவருக்கு  சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அமைச்சர் துரைமுருகனுக்கு … Read more

இனி மின்சாரம் பற்றி கவலை இல்லை.. செந்தில்பாலாஜி வெளியிட்ட இன்பச்செய்தி!! தமிழ்நாடு முழுவது அமல்!!

No more worry about electricity.. Senthilbalaji published good news!! Amal all over Tamil Nadu!!

இனி மின்சாரம் பற்றி கவலை இல்லை.. செந்தில்பாலாஜி வெளியிட்ட இன்பச்செய்தி!! தமிழ்நாடு முழுவது அமல்!! தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதால் சூரிய ஒளி தயாரிக்கும் திட்டத்தை முதல்வர் அவர்கள் சமீபத்தில் தொடங்கி வைத்ததையொட்டி தற்பொழுது இது உச்சம் தரும் அளவிற்கு மின்சாரத்தை ஈட்டி தந்துள்ளது. இது குறித்து செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். அதில், 150 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய ஒளியின் மின்சார திட்டத்தில் தற்பொழுது என்றும் இல்லாத அளவிற்கு … Read more

மாநகராட்சிகளில் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க – விஜயகாந்த் கோரிக்கை!!    

Make employees working in Municipal Corporations permanent - Vijayakanth's request!!

மாநகராட்சிகளில் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க – விஜயகாந்த் கோரிக்கை!! தமிழக அரசு அரசாணை எண் 152 என்பதை அமல்படுத்தி இனி ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆணையர் பொறியாளர் மேலாளர் சுகாதார ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மட்டும்தான் அரசின் கீழ் இயங்கும் என்று தெரிவித்தது. இதனை தவிர்த்து குடிநீர் வழங்கல் பிரிவு திருவிழாவுக்கு பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும் அவுட்சோர்சிங் முறையில் நிறுவப்படும் என்று கூறியது. இதனை பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தேமுதிக கட்சி … Read more

திமுக முக்கிய புள்ளி திடீர் மருத்துவமனையில் அனுமதி! கலக்கத்தில் கட்சி தலைமை!

DMK main point sudden hospital admission! Party leadership in turmoil!

திமுக முக்கிய புள்ளி திடீர் மருத்துவமனையில் அனுமதி! கலக்கத்தில் கட்சி தலைமை! திமுகவின் மூத்த நிர்வாகி மற்றும் அமைச்சரான துரைமுருகனுக்கும் சில நாட்களாக உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அடுத்து நேற்று திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது உடன் இருந்தவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேற்கொண்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சை … Read more

உட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. “இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை”- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!!

உட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. "இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை"- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!!

உட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. “இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை”- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!! பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ள நிலையில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் மட்டும் 32 பகுதிகளை திமுக இடம் பிடித்தது. குறிப்பாக இளம் வயதில் சேர்ந்த நர்மதா என்பவர் பொள்ளாச்சி நகராட்சியின் ஏழாவது கவுன்சிலராக வெற்றி வாகை சூடினார். தற்பொழுது பதவி வகித்து 10 மாதங்கள் ஆன நிலையில் … Read more