பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி.. உருவத்தை வைத்து டிரோல் செய்யும் நெட்டிசன்கள்..!! 

Student topper in general exam.. Netizens trolling her image..!!

பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி.. உருவத்தை வைத்து டிரோல் செய்யும் நெட்டிசன்கள்..!! உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி பிராக்சி நிகம் பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரின் திறமையை பாராட்டாமல் பலரும் இவரின் உருவத்தை கேலி செய்து சோசியல் மீடியாவில் டிரோல் செய்து வருகிறார்கள். இந்த மாணவிக்கு பருவ வயது பெண்களை பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் பாதிப்பு காரணமாக அவரின் முகத்தில் முடிகள் வளர்ந்துள்ளது. … Read more

பழகிய பெண் திடீரென விட்டு சென்றதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு! திருமணமானது தெரிந்ததும் நீங்கியதால் நேர்ந்த சோகம்! 

பழகிய பெண் திடீரென விட்டு சென்றதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு! திருமணமானது தெரிந்ததும் நீங்கியதால் நேர்ந்த சோகம்!  தன்னுடன் பழகிக் கொண்டிருந்த பெண் திடீரென விலகிச் சென்றதால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாலிபருக்கு திருமணம் ஆனது தெரிந்ததும் அந்தப் பெண் விலகிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த  சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, இந்த சோக நிகழ்வானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. நீண்ட நாட்களாக பழகி வந்த பெண் திருமணம் ஆன செய்தி தெரிந்ததும் விலகிப் … Read more

ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு பதில் இனி இவர் படமா? மத்திய அரசின் முடிவு?

Is this the answer to Gandhi on banknotes? The central government's decision?

ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு பதில் இனி இவர் படமா? மத்திய அரசின் முடிவு? சுதந்திரப் போராட்ட வீரரும் இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கர் கடந்த 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி உயிரிழந்தார். அதனால் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி அவருடைய நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று நாடு முழுவதும் வீர சாவர்க்கரின் நினைவு  தினம் கொண்டாடப்பட்டது. மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் … Read more

போதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்து இளம்பெண்ணை சீரழித்த அரக்கர்கள்!..

The monsters who corrupted the young girl by giving her a drink mixed with drugs!..

போதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்து இளம்பெண்ணை சீரழித்த அரக்கர்கள்!.. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் மோடி நகரில் பிறந்தநாள் விழாவில் ஒரு இளம்பெண் பங்கேற்றார்.அவருடைய வயது 19. மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.இந்நிறுவனத்தில் அந்த இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ஒரு விருந்து அழைப்பிதல் வந்தது .அந்த விருந்தில் அந்த இளம் பெண் கலந்து கொண்டார். அப்போது யாரோ … Read more