காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!! உத்திரபிரதேசத்தில் தன்னை காதலித்த காதலனுக்காக தன் சொந்த தங்கைகள் இரண்டு பேரை கொலை செய்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் பல்ராய்ப்பூரில் உள்ள பகதூர்கிராமத்தில் ஒரு வீட்டில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இது … Read more

தாயை ஏமாற்றி துன்புறுத்திய தந்தைக்கு தண்டனை வழங்கிய அதிர்ச்சி சம்பவம்!! தடுக்க வந்தவருக்கும் நேர்ந்த கதி!!

The shocking incident of punishing the father who cheated and tortured his mother!! The fate of the one who came to stop!!

தாயை ஏமாற்றி துன்புறுத்திய தந்தைக்கு தண்டனை வழங்கிய அதிர்ச்சி சம்பவம்!! தடுக்க வந்தவருக்கும் நேர்ந்த கதி!! தாயை அடித்து துன்புறுத்தியதால் தந்தையை மகனே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டா என்ற நகரில் உள்ள  பல்லு கேரா  கிராமத்தில் வசித்து வருபவர் விக்ரமஜித் ராவ். இவரது மகன் ஜாஸ்மின். விக்ரமஜித் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவியை அடித்து, தினமும் துன்பப்படுத்தி வந்துள்ளார். அவரது சித்திரவதை தாங்க முடியாத ஜாஸ்மினின் தாய் குழந்தைகளுடன் வெளியேறி … Read more

இதவரை 9500 ரேஷன் கார்டு ரத்து!! அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

9500 ration card canceled so far!! Government's next step!!

இதவரை 9500 ரேஷன் கார்டு ரத்து!! அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் அட்டை மூலம் பல சலுகைகளை நாம் பெற முடியம். அந்த வகையில் அரசு தரும் … Read more

செழிப்பான விவசாயம் அமைத்தது பாஜக அரசு தான்!! முதலமைச்சர் பெருமிதம்!!

It was the BJP government that set up prosperous agriculture!! Chief Minister is proud!!

செழிப்பான விவசாயம்  அமைத்தது பாஜக அரசு தான்!! முதலமைச்சர் பெருமிதம்!! விவசாயிகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இலவச மின் இணைப்பு போன்ற பல சலுகைகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு பருவமழை அதிகரிப்பால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்களில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் … Read more

ஆடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்!! உரிமையாளர் செய்த காரியம்!! 

Vande Bharat train hit goats!! What the owner did!!

ஆடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்!! உரிமையாளர் செய்த காரியம்!!  ஆடுகள் மீது வேகமாக வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மோதியதால் கோவமடைந்த உரிமையாளர் ரயிலின்  கற்களை வீசியுள்ளார். நாடு முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டு தற்போது முக்கிய வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 75 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டாலும், இதில் குற்றச்சாட்டுகளும் அதிகரித்தவண்ணம் உள்ளன. … Read more

பேய் ஓட்ட சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி கைது..!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், போலி மந்திரவாதிகள் பெண்களை பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிகமாக வெளிவரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட சொந்த பிரச்சனையால் துவண்டு போயிருந்த அவர் அங்கிருந்த மந்திரவாதியை நாடி சென்றுள்ளார்.அப்போது அந்த மந்திரவாதி உனக்கு துஷ்ட சக்தி பிடித்துள்ளதால் அதற்காக பரிகாரம் … Read more

நாய்குட்டிகளை சைடிஷாக வைத்து மது அருந்திய வாலிபர்கள்! பரபரப்பு சம்பவம்! 

Youngsters who drank alcohol with puppies as sides! Sensational incident!

நாய்குட்டிகளை சைடிஷாக வைத்து மது அருந்திய வாலிபர்கள்! பரபரப்பு சம்பவம்! உத்தரப்பிரதேசம் பரேலி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவருடைய நண்பருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.அப்போது அவர்களுக்கு அருகில் இரண்டு நாய்க்குட்டிகள் இருந்தது.அதனை போதையில் இருந்தவர்கள் பிடித்து காதுகள் மற்றும்  அதன் பிறகு வாலையும் துண்டாக்கியுள்ளனர்.அதன்பிறகு நாய் குட்டிகளில் வால் மற்றும் காதுகளை உப்பு தடவி அதனை மதுவில் நனைத்து சாப்பிட்டுள்ளார். காது மற்றும் வால் நறுக்கப்பட்ட நாய்க்குட்டிகள் இரண்டும் வலியில் துடித்து கதறி சத்தமிட்டது.அதனை கேட்ட … Read more

இந்தி பாடத்தில் தோல்வி மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்! பரபரப்பு சம்பவம்!

the-teacher-killed-the-student-who-failed-in-hindi-sensational-incident

இந்தி பாடத்தில் தோல்வி மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்! பரபரப்பு சம்பவம்! உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள பாடல்பூர் என்ற பகுதியை சேர்ந்த 12வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.அவருடைய வகுப்பு ஆசிரியராக இருத்தவர் ஷோபரன்.இந்நிலையில் அந்த பள்ளியில் அண்மையில் தேர்வு ஓன்று நடந்தது. அந்த தேர்வில் இந்தி பாடமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்த மாணவன் இந்தி தேர்வில் தோல்வியுற்றார் இதனால் அந்த மாணவனை ஆசிரியர் கண்டிப்பதற்காக பிரம்பால் தாக்கியுள்ளார்.மேலும் … Read more

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்:! மாணவனை திட்டியதால் ஏற்பட்ட விபரீதம்!!

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்:! மாணவனை திட்டியதால் ஏற்பட்ட விபரீதம்!! திட்டியதால் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட 12 ஆம் வகுப்பு மாணவன் கைது! உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்த குரீந்தர் சிங் என்னும் மாணவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.இவனுக்கும் பள்ளியில் படிக்கும் மற்றொரு சக மாணவனுக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமையன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குரீந்தர் சிங்கை பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் … Read more

பஸ் மற்றும் லாரி மோதி கோர விபத்து! நான்கு பேர் பலி 12 பேர் கவலைக்கிடம்!

Bus and lorry collide accident! Four people died and 12 people are worried!

பஸ் மற்றும் லாரி மோதி கோர விபத்து! நான்கு பேர் பலி 12 பேர் கவலைக்கிடம்! உத்திரபிரதேச மாநிலம் நேபாளத்தில் இருந்து கோவா நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் நேபாளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலை மூன்று மணியளவில் உத்திரபிரதேசம் மகுங்குபூர் அருகே அந்த பேருந்து வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் டயர் பஞ்சரானது. அதனையடுத்து பேருந்து ஓட்டுனர் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் … Read more