என் பொண்டாட்டி ஒரு பேய்!.. அவளால தூங்க முடியல!.. லேட்டா வந்ததுக்கு காரணம் சொன்ன போலீஸ் அதிகாரி…

police

மனைவி மூலம் பிரச்சனை என்பது எல்லோருக்கும் பொதுவானது. சாமானியன் முதல் பெரும் பணக்காரர்கள் வரை இது பொருந்தும். நிறைய பணம் இருந்தும் மனைவியை சமாளிக்க முடியாமல் விவாகரத்து பெற்றவர்கள் பலரும் இருக்கிறார்கள். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு என்பது பல இடங்களில் காரணமாக இருந்தாலும் பெண்கள் மிகவும் ஆக்ரோஷமாக சண்டை போடுபவர்களாகவே இருக்கிறார்கள். இதை காமெடியாக பல மீம்ஸ்களிலும் பார்க்க முடியும். பொண்டாட்டியை சமாளிக்க முடியவில்லை என்கிற கருத்து பல திரைப்படங்களிலும் காட்சிப்படுத்தப்படுகிறது. ஏனெனில், … Read more

முதல் மதிப்பெண் வாங்காமலே இருந்திருக்கலாம்.. டிரோல்களால் மனமுடைந்த பள்ளி மாணவி!! 

She might not have got the first mark.. School girl upset by trolls!!

முதல் மதிப்பெண் வாங்காமலே இருந்திருக்கலாம்.. டிரோல்களால் மனமுடைந்த பள்ளி மாணவி!! உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த 10 ஆம் வகுப்பு பொதுச் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் பிராச்சி நிகாம் என்ற மாணவி 600 க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதனால் மாணவி பிராச்சியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் மாணவியை பாராட்ட வேண்டிய பலரும் அவரின் உருவத்தை பார்த்து உருவ கேலி செய்வதோடு, சோசியல் மீடியாவில் டிரோல் … Read more

ஒரு சமோசா அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் 71000 ரூபாய் பரிசு!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சமோசா வியாபாரி!!

71000 rupees prize if you eat a samosa in half an hour!! The samosa seller who announced the action!!

ஒரு சமோசா அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் 71000 ரூபாய் பரிசு!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சமோசா வியாபாரி!! ஒரே ஒரு சமோசாவை அரை மணி நேரத்தில் அதாவது 30 நிமிடத்தில் சாப்பிடும் நபருக்கு 71000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சமோசா வியாபாரி ஒருவர் அறிவித்துள்ளார். சமோசா வியாபாரத்தை பெருக்குவதற்காக உத்திரப் பிரதேசம் மாநிலம் மீரட்டை சேர்ந்த சமோசா வியாபாரி அவர்கள் பிரம்மாண்டமான பெரிய சமோசாவை தயாரித்துள்ளார். இதற்கு பாகுபலி சோமோசா என்று பெயர் வைத்த … Read more

இந்த பகுதியில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! சிறுவர்களின் உடல் சடலமாக மீட்பு!

Boat overturned in the river accident! Children's body recovery!

இந்த பகுதியில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! சிறுவர்களின் உடல் சடலமாக மீட்பு! உத்திரபிரதேச மாநிலத்தில் ரியோதிபூர் பகுதியில் கங்கை ஆற்றில் படகு சவாரி வழக்கம்மாக தினம்தோறும் நடைபெறும். அந்த வகையில் கடந்த புதன்கிழமை வாரச்சந்தையில்லிருந்து 24 பேருடன் சென்று கொண்டிருந்தது.அப்போது  எதிர்பாராதவிதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனைகண்ட உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்து விரைந்து சென்று படகில் உள்ளவர்களை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது 17 பேர்களை உயிருடன் மீட்டனர். இந்நிலையில் முதியவர் உட்பட … Read more

இந்த பகுதியில் பாம்பு கடித்ததால் உயிரிழந்த அண்ணன்! இறுதிச் சடங்கிற்கு வந்த தம்பிக்கும் அதே கொடுமை!

A brother who died of a snake bite in this area! The brother who came to the funeral is the same cruelty!

இந்த பகுதியில் பாம்பு கடித்ததால் உயிரிழந்த அண்ணன்! இறுதிச் சடங்கிற்கு வந்த தம்பிக்கும் அதே கொடுமை! உத்தரபிரதேசம் மாநிலம் பவானி பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த மிசார (22). இவருடைய அண்ணன் அரவிந்த் (38). கோவிந்த் மிசாரவின் அண்ணன் அரவிந்த் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கிற்காக கோவிந்த மிசார சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இறுதிச்சடங்கு அனைத்தையும் முடித்துவிட்டு அவருடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். … Read more

தகாத உறவா..?- மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!

சதேகத்தின் உச்சத்தால் மனைவியின் பிறப்புறுப்பை அலுமிய நுலால் கணவன் தைத்த கொடூரம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூரில் தான் அந்த துயர சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. ராம்பூரில் உள்ள மிலக் பகுதியில் திருமணமான சில நாட்களிலேயே தனது மனைவி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் சதேகம் எனும் பேய் உச்சக்கட்டத்தை எட்ட, அந்த பெண்ணின் கை மற்றும் கால்களை கட்டி, அவரது பிறப்புறுப்பை அலுமிய நூலால் தைத்துள்ளான். அதிக ரத்த போக்கு ஏற்பட அந்த அரக்க … Read more

போலீஸால் மறுபடியும் ஒரு பெண் மரணம்! என்ன நடந்தது?

போலீஸால் மறுபடியும் ஒரு பெண் மரணம்! என்ன நடந்தது? செல்போனை திருடியதாக கூறி இளம்பெண்ணை கைது செய்து அடித்து துன்புறுத்தியதால் அவமானம் தாங்காமல் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் இவர். இவர் பெயர் நிஷா. இந்தப் பெண் கடந்த வெள்ளிக்கிழமையன்று செல்போன் கடைக்கு மாலை சென்றுள்ளார். திடீரென எதிர்பாராமல் வந்த போலீஸார் நிஷா செல்போனை திருடி உள்ளதாகவும் இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் … Read more