Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி கனவு அனைத்திலும் சந்தேகமா?

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி கனவு அனைத்திலும் சந்தேகமா?

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி கனவு அனைத்திலும் சந்தேகமா? உங்களுக்கும் உறவினர்களிடம் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும்.எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு உடையவர்கள்.சமையலறை வீட்டின் தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும் பெண் சித்தர்கள் கனவில் வந்து பேசலாம்.இந்த மாதிரி கனவு கண்டால் பழக்கவழக்கம் தொடர்பான செயல்களில் சில மாற்றங்கள் ஏற்பட போவதை குறிக்கின்றது. வாரிசு இல்லாதவர்களுக்கு திதி கொடுக்கலாம். கடலில் மூழ்கி மூச்சு திணறுவது போல் கனவு இந்த மாதிரி கனவு கண்டால் மனதை … Read more

இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

The new groom who was supposed to play tum tum today was paid by the mysterious people. Relatives besieged the police station!

இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்! தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்தவர்  ஜெகதீஷ் (27) .இவர் உப்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று பொட்டல்காடு கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் பந்தல் அமைத்து திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் காலையில் இவர் தூத்துக்குடி துறைமுக சாலையில் … Read more

செம பிரில்லியன்ட் வித்தியாசமான எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடிப்பு!. சாதனை செய்த இளைஞருக்கு பாராட்டு!..

செம பிரில்லியன்ட் வித்தியாசமான எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடிப்பு!. சாதனை செய்த இளைஞருக்கு பாராட்டு!.. கீழடியை சேர்ந்தவர் தான் கௌதம்.இவர் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆவார். இவர் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலைக்கும் மற்றும் பிற கிடைத்த வேலைகளையும் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் ஒரு எலக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை அவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து கௌதம் கூறியிருப்பதாவது, இந்த சைக்கிளின் மதிப்பு கிட்டதட்ட 35 ஆயிரம் ரூபாய் ஆகும்.இந்த சைக்கிளில் லித்தியம் பேட்டரி பயன்படுத்தியிருக்கிறேன். இந்த சைக்கிள் மூலம் … Read more

தள்ளாடும் வயதில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!. காரணம் என்ன?..

An old man who tried to commit suicide at a faltering age! What is the reason?

தள்ளாடும் வயதில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!. காரணம் என்ன?.. திருச்சி மாவட்டம் முசிறி அருகே பெரியார் பாலம் அருகில் முதியவர் ஒருவர் தன்னுடைய இரு கால்களையும் இறுக்கமாக கட்டிக்கொண்டு காவிரி ஆற்றில் குதித்துள்ளார்.இதனைக் கண்ட அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து அந்த முதியவரை ஆற்றில் இருந்து மீட்டெடுத்தனர். மயங்கிய நிலையில் இருந்த அந்த முதியவரை முதல் சிகிச்சைக்காக முசிறி அரசு … Read more

பள்ளி சென்று பெண் ஆசிரியை தாக்கிய மாணவியின் பெற்றோர்கள் !. ஆடைகளைக் கிழித்து கேவலப்படுத்திய உறவினர்கள்?..

The parents of the student who went to school and attacked the female teacher! Relatives who tore their clothes and insulted them?

பள்ளி சென்று பெண் ஆசிரியை தாக்கிய மாணவியின் பெற்றோர்கள் !. ஆடைகளைக் கிழித்து கேவலப்படுத்திய உறவினர்கள்?.. மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில்  ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று வகுப்புக்கு வராமல் இருந்துள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பிறகு மறுநாள் வகுப்புக்கு தொடர வந்த மாணவியை அவரது வகுப்பு ஆசிரியர் ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்ததாக தெரிகிறது. … Read more

கள்ளக்குறிச்சி சம்பவம் மீண்டும் சிபிசிஐடி மனு விசாரணை! இதனால் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா?..

Kallakurichi incident again CBCID plea hearing! Will Smt get justice due to this?..

கள்ளக்குறிச்சி சம்பவம் மீண்டும் சிபிசிஐடி மனு விசாரணை! இதனால் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா?.. கள்ளக்குறிச்சியை அடுத்த கணியான் ஊரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் விடுதியும் செயல்பட்டு வருகிறது. விடுதியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் படித்து வந்தார். இவர் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி. இவர் கடந்த வாரங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இருந்தார். அவர் பள்ளியின் மேல் மாடியில் … Read more

திருச்சி மாவட்டத்தில்  ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?..

The husband who went to bathe in the river in Trichy district is delusional? What is the condition of the wife?

திருச்சி மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?.. திருச்சி மாவட்டம் தொட்டியம் காவிரி ஆற்றில் தண்ணீர் தலை புரண்டு ஓடுகிறது. திருமணமாகி  இரண்டே நாளான புது தம்பதிகள் அவ்வாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளர்கள் . காவிரி ஆற்றின் வேகம் உயர்ந்துள்ளதை அறியாதவர்கள் ஆற்றின் உள்ளே இறங்கியுள்ளனர். புது தம்பதிகளான வினோத் மற்றும் திவ்யா உள்ளிட்ட ஐந்து பேர் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது தண்ணீரின் வேகத்திற்கு  ஈடு கட்ட முடியாமல் வினோத் … Read more

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்??

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்?? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கான தீர்ப்புகளுக்காக எதிர்பார்திருக்கும் நிலையில் பரபரப்புடன் கட்சி அமைச்சர்கள் இருக்கும் சமயத்தில், திடீரென முன்னாள் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு … Read more

அயோத்தியாப்பட்டணம் அருகே கல்குவாரியில் கூலித்தொழிலாளி மர்ம சாவு! நடந்தது என்ன?

A laborer died mysteriously in a quarry near Ayodhyapatnam! what happened?

அயோத்தியாப்பட்டணம் அருகே கல்குவாரியில் கூலித்தொழிலாளி மர்ம சாவு! நடந்தது என்ன? தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ். இவருடைய வயது 34. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னம்பள்ளி செல்லியம்மன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் தான்  சாம்ராஜ் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கல்குவாரியில் கவிழ்ந்து கிடந்த டிராக்டருக்கு அருகில் இவரது உடல் சிதைந்து ரத்த … Read more