சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!!

Fire accident in Chennai Express!! Passengers who survived!!

சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!! சென்னையில் இருந்து ரயில் ஒன்று மும்பையை நோக்கி சென்று கொண்டிருத்த நிலையில் திடீரென்று தீ பற்றியது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறங்கி உயிர் தப்பினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து லோகமான்ய திலக் எக்ஸ்பிராஸ் கடந்த வியாழக்கிழமை மாலை புறப்பட்டது.இது மும்பையை நோக்கி செல்கின்றது. இந்த ரயில் வியாசர்பாடி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்த இந்த … Read more

ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  தண்டவாளத்தில் செய்யப்படும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி பல்லவன், பாண்டியன், மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, ரெயில் தண்டவாளம் பராமரிப்பு, தொழில்நுட்பப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் – காரைக்குடிக்கு பிப்ரவரி.16, 17, 20, 21, 23, 24, 27, … Read more

மதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றம்! 

Announcement released by Madurai Kottam Railway! Time change of trains going to these places!

மதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றம்! கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மாகா தீபம் ஏற்றப்படும். அதனை காண அதிகளவில் பக்தர்கள் வருவதால் சிறப்பு பேருந்துக்குள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென்மாவட்டங்களில் உள்ள ரெயில் தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! ரயில் சேவையில் நேரங்கள் மாற்றம்!

Southern Railway announced! Timings change in train service!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! ரயில் சேவையில் நேரங்கள் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதலாவதாக வண்டி எண் 20691  தாம்பரம் மற்றும்  நாகர்கோவில் இடையே இரவு 11மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மருமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நாளை … Read more

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! 

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! தற்போதுள்ள சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து அனைவரும் ரயிலில் பயணம் செய்கின்றார்கள். இதனால் பலர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் அந்த சம்பவத்தை தடுக்கும் வகையில் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் பேரில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் , ரயில்வே பாதுகாப்பு படையினர் … Read more

தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு?

Derailed train? Excitement in Gujarat?

தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு? குஜராத்தின் தாகூர் மாவட்டத்திலுள்ள  மங்கள் மகுடி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று அவ்வழியாக  சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக ரயில் தடம் புரண்டு  விபத்துக்குள்ளானது. ரத்லம் மும்பைக்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டு ஓடியது. இதனால் ரயிலின் மீது செல்லும் மின்கம்பிகளும் உடைந்தது.இதனால் ரத்லம் முதல் மும்பை வரையிலான இரு பகுதிகளிலும் … Read more