பாஜக தனித்து நின்று வெற்றிபெற்றால் உடனே தூக்கில் தொங்க தயார் – அதிமுக தொண்டரின் ஆவேச பேட்டி!! 

Ready to hang himself if BJP stands alone and wins - AIADMK activist's furious interview!!

பாஜக தனித்து நின்று வெற்றிபெற்றால் உடனே தூக்கில் தொங்க தயார் – அதிமுக தொண்டரின் ஆவேச பேட்டி!! அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே தற்பொழுது விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து அதிமுக தொண்டர்களிடம் தனியார் செய்தி ஊடகமானது இது குறித்து பேட்டி எடுத்தது. அதில் அதிமுக தொண்டர்கள் பலரும் அண்ணாமலையை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் பேசியுள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்து … Read more

பாஜாகவுடனான கூட்டணி முறிவு.. காலக்கெடு கொடுத்த எடப்பாடி!! மேலிடத்திற்கு எகிறும் பிரஷர்!! 

Breakup of alliance with Bajaka.. Edappadi gave deadline!! Pressure to rise to the top!!

பாஜாகவுடனான கூட்டணி முறிவு.. காலக்கெடு கொடுத்த எடப்பாடி!! மேலிடத்திற்கு எகிறும் பிரஷர்!! இன்று காலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது தொடங்கிய நிலையில்,இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்த கூட்டத்தில், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் யுத்திகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஊழல் செய்தார் என்பதை பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை கூறியது குறித்தும் விவாதித்துள்ளனர். இவ்வாறு … Read more

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!!

Sasikala didn't come to the wedding.. All the plans were a waste!! OPS in disappointment!!

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!! ஒற்றை தலைமை விவகாரம் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கம் சாதகமாக அமைந்திருக்கும் நிலையில்,இனி நமது பாட்சா பலிக்காது என பன்னீர் செல்வம் தினகரனுடன் கூட்டு சேர்ந்து விட்டார். மேலும் எடப்பாடி அவர்கள் மீது அதிருப்தியாக உள்ள நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் கூட்டு சேர பல்வேறு திட்டங்களை ஓபிஎஸ் வகுத்து வருகிறார். அந்த வகையில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா இவர்கள் மூவரும் கூட்டணியில் ஒன்றிணைந்து … Read more

சற்றுமுன்: ஆசிரியர் பற்றாக்குறையை விடியா அரசு எப்பொழுது நிவர்த்தி செய்யும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!!

Earlier: When Will Vidya Govt Solve Teacher Shortage - Edappadi Palaniswami Kattam!!

சற்றுமுன்: ஆசிரியர் பற்றாக்குறையை விடியா அரசு எப்பொழுது நிவர்த்தி செய்யும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!! பள்ளிக்கல்வி துறையில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் திமுக எடுப்பதில்லை. எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் இது குறித்து கண்டனங்கள் எழுப்பியும் துளி கூட அசராமல் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தனர். ஒவ்வொரு முறையும் கலந்தாய்வு இப்போது நடத்தப்படும் அப்பொழுது நடத்தப்படும் என்று தூசி தான் தட்டி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளுக்கு … Read more

வைத்தியலிங்கம் திட்டம் அனைத்தும் அம்பேல்.. மாஜிகளை வைத்து காய் நகர்த்தும் எடப்பாடி!!   

A way to move pieces with the old ones!!

வைத்தியலிங்கம் திட்டம் அனைத்தும் அம்பேல்.. மாஜிகளை வைத்து காய் நகர்த்தும் எடப்பாடி!! ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், அமைச்சர்களும் அவர்களுக்கு ஏற்றார் போல் வேறு வேறு திசைகளில் சென்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சசிகலா மற்றும் ஓபிஎஸ் உடன் தொடர்பு கொண்டவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கம் செய்தார். அந்த வகையில் பெரும்பான்மையான அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கமே இருந்தனர். இருப்பினும் கட்சியை … Read more

சற்றுமுன்: அரசு வேலை கட்டாயம் திமுகவினர் க்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை – கே என் நேரு!!

A while ago: Govt jobs are compulsory for DMK only and no one else - K N Nehru!!

சற்றுமுன்: அரசு வேலை கட்டாயம் திமுகவினர் க்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை – கே என் நேரு!! திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்திக் கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் அமைச்சர் பொன்முடி அடுத்து சிக்குவது யார் என்றால் கே என் நேரு தான். இதற்கு முன்பதாகவே ஒருமுறை டிஎஸ்பி குறித்து இவர் எங்களுடன் வளர்ந்தவர் குற்றவாளையை நிரபராதியாக்கவும், நிரபராதியை குற்றவாளி ஆக்கவும் இவருக்கு தெரியும் என்று கூறி பெரும் பரபரப்பை … Read more

ஒப்புக்கு சப்பானாக இருக்கும் பொம்மை முதல்வர்.. உண்மையில் திமுக தலைவர் இவர்கள் தான் – அதிமுக மாஜி அமைச்சர் கண்டனம்!!

Puppet Chief Minister who pretends to accept.. Actually they are the DMK leaders - AIADMK Ex-Minister Condemned!!

ஒப்புக்கு சப்பானாக இருக்கும் பொம்மை முதல்வர்.. உண்மையில் திமுக தலைவர் இவர்கள் தான் – அதிமுக மாஜி அமைச்சர் கண்டனம்!! அதிமுக மாநிலங்களவை  உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் நேற்று விழுப்புரத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவி சண்முகம், தற்பொழுது மதுரங்கத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குறித்தும், தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, மது என்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு அனைத்திற்கும் காரணம் திமுக … Read more

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..?

sasikala-will-meet-them-o-panneer-selvam-is-the-meeting-happening-on-7th-june

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..? அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் சசிகலா அவர்களும் வரும் ஜூன் 7ம் தேதி சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களின் மகன் திருமண நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி நடக்கவுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஓ பன்னீர் செல்வம் அவர்களும், சசிகலா அவர்களும் கலந்துகொள்வதால் … Read more

மின்தடை பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம்.. குட்டையை குழப்பி விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!! 

aiadmk-is-responsible-for-the-power-outage-problem-minister-senthil-balaji-has-confused-the-well

மின்தடை பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம்.. குட்டையை குழப்பி விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!! கோடை காலம் என ஆரம்பித்து விட்டாலே பெரும்பாலும் மின்சாரத்தின் தேவை என்பது அதிகமாக தான் இருக்கும். இந்நிலையில் திமுக என்று கூறினாலே மின் தட்டுப்பாடு உண்டாகும் என மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு ஏற்றார் போல தான் கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மின் தட்டுப்பாடானது அதிகமாக காணப்பட்டது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் … Read more

Breaking: இந்த அரசியல் முக்கிய முடிவுகள் அனைத்தும் முதல்வரின் மனைவி கையில் தான் .. உண்மையை உளறி கொட்டிய அமைச்சர்!!

Breaking: All these important political decisions are in the hands of the Prime Minister's wife .. The minister who spilled the truth!!

Breaking: இந்த அரசியல் முக்கிய முடிவுகள் அனைத்தும் முதல்வரின் மனைவி கையில் தான் .. உண்மையை உளறி கொட்டிய அமைச்சர்!! முதல்வரின் தூக்கத்தை கெடுப்பதே இந்த மூத்த அமைச்சர்களாக தான் உள்ளார்கள். ஏனென்றால் ஏதேனும் பொது இடத்தில் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டுவிடுகின்றனர்.அதனால் பல சர்ச்சைகளும் உருவாகிவிடுகிறது. இதனை சமாளிப்பதற்குள்ளையே முதல்வர் ஒர் வழி ஆகி விடுகிறார். அந்த வகையில் இறுதியாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், பொதுமக்கள் நிறைந்த சபையில் பெண்கள் ஓஸி பஸ்ஸில் தானே … Read more