தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! இதனை சமர்பிக்க பிப்ரவரி மாதம் தான் இறுதியாகும்!

For the attention of the students who wrote the separate exam! February is the last month to submit it!

தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! இதனை சமர்பிக்க பிப்ரவரி மாதம் தான் இறுதியாகும்! தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கு விண்ணபிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் … Read more

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்!

Attention fifth and eighth graders! Passing this test is mandatory!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்! அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.அதன் அடிப்படையில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் உள்ள தீவிரத்தன்மை தொடக்க வகுப்புகளில் இருந்தே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லி அரசானது செயல்பட்டு வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரியிலான மாணவர்கள் … Read more

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி வெளியீடு!

For the attention of those writing the 8th class separate exam! Hall Ticket Release Date Released!

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி வெளியீடு! தற்போது தேர்வுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோம்பர் பத்தாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் நாளை மதியம் 12 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நுழைவு சீட்டை தனித்தேர்வர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அங்கு தங்களின் பதிவெண்  மற்றும் பிறந்த தேதியை … Read more

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!..

Eighth grade school student who voted at the time of death!!Heart-melting answers!..

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!.. காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் தான் ராஜேந்திரன் .இவரின் மகன் பால மணிகண்டன் .இவர் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.அப்பள்ளியில்  ஆண்டு விழா ஒத்திகையில் சக மாணவர்கள் அனைவரும் அப்பளிக்கு சென்றுள்ளார்கள். ஒத்திகை முடிந்ததும் மாணவன் வீடு திரும்பியுள்ளான்.வீட்டில் திடிரென்று மாணவன் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு  விழுந்துள்ளான்.இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் … Read more

பள்ளி குழந்தைகளுக்கு அதிர்ச்சி தகவல் ?..பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

Shocking information for school children?..Important announcement issued by the Department of School Education...

பள்ளி குழந்தைகளுக்கு அதிர்ச்சி தகவல் ?..பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! இன்றைய கால கட்டத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் பழங்குடியினர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல போதிய வசதி இல்லாமல் கூலி வேலைக்கு அனுப்புகிறார்கள்.குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க அவர்களின் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும்.இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு,எட்டாம் … Read more

அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு!

Attention Government School Students! NMMS Exam Results Released!

அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக இலவச கல்வி, இலவச பாடத்திட்டம் வழங்கப்பட்டும்.மேலும் அரசு பள்ளி மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தொழிற்கல்வி படிப்பிற்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்கிறது. அதுமட்டுமின்றி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எம் எம் எஸ் தேர்வு நடைபெற்று வருகிறது. … Read more

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியமா?

Office work for eighth graders! Do you know in which city?

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியுமா ? கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம். வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த புதிய வேலைவாய்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலையானது  ஓட்டுனர்களுக்கு மட்டும் எனவும் அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.வேலையின் முழு விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான  இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் கிளியூர் ஊராட்சி ஒன்றியம் உராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் உள்ள   அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் பணிக்கான  02 காலியிடங்கள் உள்ளது. … Read more