8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!!
8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா நகருக்கு அருகில் ராஜூர் காட் பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி செய்ய 35 வயது கொண்ட பெண் ஒருவர் வந்தார். இந்த பெண்ணை எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியை நீட்டி மிரட்டி இப்பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாகியும் காவல் துறையினர் எதுவும் விசாரணை செய்யவில்லை. இதனையடுத்து … Read more