எருக்கம் பூ போதும்! மூட்டு வீக்கம் சீக்கிரம் வத்திடும்!

ஒரு சிலருக்கு மூட்டுகளில் மிகவும் வலி, மூட்டு வீங்கி இருத்தல், கால்களில் நீர் கோர்த்து இருத்தல், கணுக்காலில் வீக்கம் ஏற்படுதல் ஆகியவை இருக்கும். அப்படி பட்டவர்கள் ஒரே ஒரு இலையை இப்படி செய்தால் போதும் உங்களது வீக்கம் வற்றி சரியாக மாறிவிடும்.   தேயையான பொருள்  ஒன்றுதான் எருக்கன் இலை.   சாலை ஓரங்களில் கிடக்கும் எருக்க இலைகளை நான்கு ஐந்து பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். எருக்கம் பூவை இதில் சேர்க்க வேண்டாம் எருக்கம் பூ இருந்தால் … Read more

இதை போட்ட 10 நிமிடத்தில் ஒற்றை தலைவலி பறந்து போகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

ஒற்றை தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். இது நரம்பியல் தொடர்பான ஒரு நோய் ஆகும். இது அதிகரிக்கும் போது குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது 4 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 72 மணி நேரம் நீடிக்க கூடியது. இந்த ஒற்றை தலைவலி எதற்கு வருகிறது என்பதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை. இந்த ஒற்றை தலைவலியை போக்குவதற்கு எளிய வைத்திய முறையை பார்க்கலாம். … Read more