எருக்கம் பூ போதும்! மூட்டு வீக்கம் சீக்கிரம் வத்திடும்!

0
237
#image_title

ஒரு சிலருக்கு மூட்டுகளில் மிகவும் வலி, மூட்டு வீங்கி இருத்தல், கால்களில் நீர் கோர்த்து இருத்தல், கணுக்காலில் வீக்கம் ஏற்படுதல் ஆகியவை இருக்கும். அப்படி பட்டவர்கள் ஒரே ஒரு இலையை இப்படி செய்தால் போதும் உங்களது வீக்கம் வற்றி சரியாக மாறிவிடும்.

 

தேயையான பொருள்  ஒன்றுதான் எருக்கன் இலை.

 

சாலை ஓரங்களில் கிடக்கும் எருக்க இலைகளை நான்கு ஐந்து பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். எருக்கம் பூவை இதில் சேர்க்க வேண்டாம் எருக்கம் பூ இருந்தால் அதனை விட்டு விடுங்கள்.

இது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வையுங்கள்.

இப்பொழுது நான்கு ஐந்து எருக்க நிலைகளை அப்படியே அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள்.

ஐந்து நிமிடம் இந்த தண்ணீரை கொதிக்க விடுங்கள்.

கொதித்த பின் அந்த நீரின் நிறமே மாறி இருக்கும்.

இப்பொழுது ஒரு காட்டன் துணியோ அல்லது பனியன் துணியோ எடுத்துக் கொள்ளுங்கள்.

நீரில் நனைத்து சூடு பொறுக்கும் வரை எந்த இடத்தில் வீக்கம் உள்ளதோ அதனை தொட்டு தொட்டு எடுங்கள்.

இப்பொழுது நீங்கள் அதனை செய்யும் பொழுது உங்களது வீக்கம் வற்றுவதை நீங்கள் காணலாம்.

வாரத்திற்கு மூன்று முறை செய்யும் பொழுது கணுக்கால் மட்டும் மூட்டுகளில் இருக்கும் வலி சரியாகிவிடும்.

author avatar
Kowsalya