கொழுந்து விட்டு எரியும் பிரச்சனைக்கு கூட தீர்வை தரும்! இந்த பரிகாரம்!

உங்கள் வீட்டில் மிகவும் கொழுந்துவிட்டும் எரியும் பிரச்சனைக்கு கூட இந்த பரிகாரம் செய்தால் உங்களுக்கு தீர்வு கிடைக்கும் .   இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து வரும் பொழுது பெரிய நஷ்டம் கூட உங்களுக்கு லாபமாக மாறும். லாபம் என்பது வெறும் பணம் காசு இழப்பது மட்டுமல்ல உங்கள் வீட்டில் நஷ்டம் ஆரோக்கியத்தில் நஷ்டம் தொடரில் நஷ்டம் யாராவது இறப்பது ஆகியவை அனைத்தும் நஷ்டத்தையே சேரும்.   கண் திருஷ்டியில் வருவது கூட ஒரு நஷ்ட கணக்கு … Read more

நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!!

Do you want to get back the cheated money you gave?? Then try this remedy!!

நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!! தற்போதைய இயந்திரமான உலகில் நமக்கு வருமானத்தை விட அதிகமான செலவுகளே வரிசை கட்டி நிற்கின்றன. இதற்காக சிலர் வருமானம் போதாமல் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது வழக்கம். கடன் வாங்கும் நபர்களில் சிலர் கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தினாலும் சில பேர் தாமதம் செய்வது உண்டு. இதனால் பணம் கொடுத்தவர்கள் தத்தளிக்கும் சூழ்நிலை ஏற்படும். இதுபோல் நீண்ட நாட்களாக … Read more

ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா?

ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா? ஒருவருக்கு ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தான் யோகத்தையும், துன்பத்தையும் கொடுக்கிறது. மேலும் சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் ஏற்படுகிறது. நம் பிறப்பிலேயே நமக்கு தோஷங்கள் அமைந்து விடுகிறது. சில தோஷங்களுக்கு பரிகாரமாக தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டாலே போதும். திருமண தோஷம் ஏற்பட்டால், ஒவ்வொரு தோஷத்திற்கு ஒவ்வொரு பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதனால்தான் சிலர் தோஷங்கள் நீங்க கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றுவார்கள். ஆனால், … Read more

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!  லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இதோ சில ஆன்மீக பரிகாரங்கள்!! வெள்ளிக்கிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குங்குமத்தினால் ஸ்ரீம் என எழுதி அதைச் சுற்றிலும் ஆறு மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி ஸ்ரீ மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு … Read more

கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய முறையில் ரகசிய பரிகாரம்!!

கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய முறையில் ரகசிய பரிகாரம்!! கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உப்பு மற்றும் மிளகு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. தாந்திரீகம் மற்றும் மாந்திரீகம் போன்ற விஷயங்களில் உப்பு, மிளகு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. எவரையும் வசியம் செய்யும் சக்தி இந்தக் கல் உப்பு மற்றும் மிளகிற்கு நிச்சயம் உண்டு. இதனை எவ்வாறு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். கணவன், மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் அளவற்ற நம்பிக்கை … Read more