பெண் தூக்கிட்டு தற்கொலை: கூண்டோடு மாட்டிய கணவன் வீட்டார்?
பெண் தூக்கிட்டு தற்கொலை: கூண்டோடு மாட்டிய கணவன் வீட்டார்?
பெண் தூக்கிட்டு தற்கொலை: கூண்டோடு மாட்டிய கணவன் வீட்டார்?
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவிலை அடுத்த ம.கொளக்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர்.இவரது மனைவி பிரியங்கா என்பவர்.இந்த தம்பதியினரின் ஒரு வயது மகள் மீனலோசனி.கடந்த வாரம் பிரியங்கா தனது குழந்தையை தூக்கில் தொங்க விட்டு பிரியங்காவும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பிரியாங்கவின் சகோதரர் பிரசாந்த் என்பவர் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரில் பாலமுருகன் தனது சகோதரியை வரதட்சணை கேட்டு மிரட்டி கொடுமை செய்ததாகவும் அதன் காரணமாகவே தனது சகோதரி குழந்தையுடன் … Read more
திருமணத்திற்கு வற்புறுத்தி மாணவி மீது தாக்குதல்! தொடரும் விசிக கட்சியினரின் நாடக காதல் அட்டூழியம்
BREAKING: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த கடலூர் பெண் உயிரிழப்பு! கடலூரில் கொரோனா வார்ட்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பெண்மணி திடீரென உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு கடலூர் அரசுமருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அப்பெண்ணிற்கு நடத்தப்பட்ட கொரோனா பற்றிய பரிசோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த செய்தி வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு … Read more