வீட்டில் செல்வம் செழிக்க “மருதாணி இலை தீபம்” வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

வீட்டில் செல்வம் செழிக்க “மருதாணி இலை தீபம்” வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!! இன்றைய காலத்தில் வாழ்க்கையை நகர்த்தி செல்ல பணம் மிகவும் அவசியமாகிறது. இந்த பணத்தை வீட்டில் நிலையாக வைத்திருக்க உழைப்பு + சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் வீட்டில் செல்வம் கொழிக்க வீட்டு பூஜை அறையில் மருதாணி இலை தீபத்தை வையுங்கள். தேவையான பொருட்கள்:- *மருதாணி இலை *மண் அகல் விளக்கு *விளக்கு திரி *நெய் *ஏலக்காய் … Read more

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் … Read more

வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!

வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்! பணம் சம்பாதித்தாலும் அவை நம் கையில் தங்காமல் ஏதோ ஒரு வழியில் செலவு வந்து கொண்டே இருக்கிறது என்று வருத்தப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள்.கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை கடைபிடித்து பிடித்தல் போதும்.செல்வம் வீடு தேடி வரும். வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்: 1.வீட்டு பூஜை அறையை சுத்தமாக வைப்பதோடு சாமிக்கு பூ மாலை செலுத்தி வழிபட வேண்டும். 2.பணம் கொடுத்தல்,வாங்கலின் போது வீட்டு … Read more

இதை 3 இடங்களில் வையுங்கள்!! பிறகு நீங்களே நினைத்தாலும் பணம் சேருவதை தடுக்க முடியாது!!

இதை 3 இடங்களில் வையுங்கள்!! பிறகு நீங்களே நினைத்தாலும் பணம் சேருவதை தடுக்க முடியாது!! நம் வீடு செல்வ செழிப்புடன் காணப்பட சமையலறையில் சில மாற்றங்கள் செய்தாலே போதுமானது. இந்த மாற்றங்களை எப்படி செய்ய வேண்டும் எவ்வாறு செய்ய வேண்டும் இதை எப்படி செய்தால் வீட்டில் பணக்கஷ்டங்கள் வராமல் இருக்கும் என்பதற்கான தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம். தினமும் காலை எழுந்தவுடன் பெண்கள் செல்கின்ற ஒரு அறை தான் சமையலறை. இந்த சமையலறையை பூஜை அறை போல் … Read more

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் ஆலயம் வந்தால் இது எதற்கான இந்த அறிகுறி தெரியுமா?

Do you know what this sign is when you see a temple in your dream?

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் ஆலயம் வந்தால் இது எதற்கான இந்த அறிகுறி தெரியுமா? கனவு என்பது ஒருவருக்கு பல விதங்களில் தோன்றுகிறது. ஒருவர் தினசரி நினைத்துக் கொண்டே இருக்கும் சிந்தனை கூட கனவில் வரும் என்று கூறுவர். அதேபோல ஒரு சிலருக்கு வாழ்க்கையில் நடக்க போகும் நல்ல மட்டும் தீய காரியங்கள் முன்கூட்டியே கனவில் சில அறிகுறிகளாக தெரிவிக்கும். அதுபோல பலருக்கு கோவில் கனவில் வரும்.அவ்வாறு வந்தால் நல்லதா?கெட்டதா? ஏதேனும் பரிகாரம் … Read more

இந்த ரிங்கை மட்டும் பொட்டுக்கொண்டால் போதும்.. உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும்..

இந்த ரிங்கை மட்டும் பொட்டுக்கொண்டால் போதும்.. உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும்.. ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ர தினத்தில் வெள்ளி மோதிரம் வாங்க வேண்டும். வாங்கிய பின் அவற்றை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த நீரில் கழுவ வேண்டும்.அதன் பிறகு உங்கள் இஷ்ட தெய்வம் சாந்தமான அம்மன் அல்லது மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.பின் அவற்றை எடுத்து உங்கள் விரலில் அணிந்து கொள்ளவும். மேலும் சிறப்புடைய விசயமாக மோதிரத்தில் ஸ்ரீம் என்ற மந்திரம் … Read more

நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.

நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.   தினமும் காகத்திற்கு சாதம் வைக்க கூடிய பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. சில பேருக்கு இருக்காது.ஆனால் உங்களுடைய கஷ்டம் தீர இந்த சாதத்தை தினமும் காக்கைக்கு இப்படி வையுங்கள். இதற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு தான். பச்சரிசி, கருப்பு உளுந்து.   ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி பச்சரிசி, 1/2 கைப்பிடி கருப்பு உளுந்தை போட்டு கழுவி … Read more