அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? 

அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? கோயில்களில் இறைவனைத் தரிசித்ததும் விபூதி பிரசாதம் வாங்கும் போது இடதுகையை கீழே வைத்து வலதுகையை மேலே வைத்து வாங்குவோம். விபூதியை இடதுகையால் இடக்கூடாது என்பது சாஸ்திரமாக கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது. திருநீறைப்பூசும் போது இறைவனது திருநாமத்தைச் சொல்லியபடி பூச வேண்டும். திருநீறை இடும்போது தெய்வ சிந்தனைகள் மட்டுமே மேலொங்கியிருக்க வேண்டும். திருநீற்றை உச்சியிலும் நெற்றியிலும் எப்போதும் வைக்க வேண்டும். ஒரு கையால் விபூதி பிரசாதம் வாங்கி … Read more

அடேங்கப்பா… இதனால் தான் தோப்புகாரணம் போட சொல்லுறாங்களா?

அடேங்கப்பா… இதனால் தான் தோப்பு கரணம் போட சொல்லுறாங்களா? நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. இதனால் உடலின் உள்ள எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கிறது. ஆனால் இன்று கடவுளுக்கு தோப்புக் கரணம் போடும் பழக்கம் தற்பொழுது வெகுவாக குறைந்து வருகிறது. பள்ளிகளில் தவறு செய்தால் வீட்டுபாடம் … Read more

கடவுளே வணங்கும்போது செய்யக்கூடாது என்ன தெரியுமா?

கடவுளே வணங்கும்போது செய்யக்கூடாது என்ன தெரியுமா? கடவுளை வணங்கும்போது கோவிலிலும் சரி வீட்டிலும் சரி நம்மை அறியாமல் சில தவறுகளை செய்து விடுகிறோம். இதனால் நான் நினைத்து வழிபடக்கூடிய சுபகாரியங்களும் தடைபடுகிறது. ஒவ்வொரு ஆலயத்தில் தீபம் ஏற்றுவதற்கு என தனியான இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும். கடவுளுக்கு அருகாமையில் தீபம் ஏற்ற கூடாது. பூஜை செய்யாத பொருட்களை பூஜை செய்து பொருட்களுடன் சேர்த்து விடக்கூடாது. திங்கட்கிழமைகளில் பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை எக்காரணம் கொண்டு கையில் எடுக்கக்கூடாது. … Read more

கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்!

கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்! நமக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவை இருந்தால் இறைவனிடம் பிரார்த்தனை வைப்பது உண்டு. இறைவனிடம் இந்த விஷயம் நடந்தால் இதை காணிக்கையை செலுத்துவேன் என்று வேண்டுதலை கூறுவதுண்டு. அப்பொழுது இறைவனிடம் இந்த விஷயம் செய்கிறேன் என்று வேண்டும் பொழுது அந்த விஷயத்தை தவறாமல் நடத்தி விட வேண்டும். இல்லையென்றால் தெய்வக் குற்றமாகிவிடும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த வேண்டுதலை வைத்திருந்தாள் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த … Read more

உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகம் உள்ளதா? உடனே சிவப்பு சந்தன மாலையை அணியுங்கள்!!      

உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகம் உள்ளதா? உடனே சிவப்பு சந்தன மாலையை அணியுங்கள்!!   சிவப்பு சந்தனம் ஆயுர்வேத மருத்துவ முறையின் ஒரு புகழ்பெற்ற தாவரம் ஆகும். வீக்கம், காயங்கள், தோல் பிரச்சனைகள் போன்ற பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இது பாரம்பரியமாக பயன்படுகிறது. சிவப்பு சந்தன மரம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வளர்கிறது. இதன் அழகு மற்றும் மருத்துவ குணங்களால் உலகெங்கும் சிவப்பு சந்தனத்தின் தேவை அதிகமாக உள்ளது. இந்த சந்தனமானது திலகமிடுவதற்கு மட்டுமின்றி மாலையாகவும் அணிவிக்கப்படுகிறது. … Read more

முன்னாள் முதல்வருக்கு காட்சி கொடுத்த கடவுள்! கட்சியை பற்றிய முக்கிய தகவல்!

God who gave the scene to the former chief! Important information about the party!

முன்னாள் முதல்வருக்கு காட்சி கொடுத்த கடவுள்! கட்சியை பற்றிய முக்கிய தகவல்! சட்டமன்ற தேர்தல் என்ற ஒன்று நடைபெற ஆரம்பித்தாலே அந்தந்த மாநிலங்களில் பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல யார் ஆட்சிக்கு வருவார் என்ற முன் கணக்கெடுப்பும் எடுக்கப்படும். அதனால் சட்டமன்றத் தேர்தலானது பரபரப்பாக காணப்படும்.  அந்தவகையில் உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் தற்பொழுது ஓர் புதிய செய்தியை … Read more