தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம்!! இனிமேல் பணக்காரர்களுக்கு தான் கோவில் தரிசனம் போல!!

Thousands of fees for darshan!! From now on temple darshan is only for the rich!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை மக்கள் சாமி கும்பிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழகத்தில் ஆறுபடை வீடுகள் உள்ளது. இதில் 2-வது படைவீடாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான … Read more

பத்திரப்பதிவுத் துறையில் கட்டண உயர்வு!! இன்று முதல் துவக்கம்!!

Fee hike in deed department!! Starting today!!

பத்திரப்பதிவுத் துறையில் கட்டண உயர்வு!! இன்று முதல் துவக்கம்!! பதிவுத்துறை தொடர்பான சேவைகளுக்கு கட்டணம் அளிக்கப்படுவது எப்போதும் வழக்கத்தில் உள்ள ஒரு செயல்பாடு ஆகும். இந்த சேவைகளுக்கான கட்டணம் இருபது வருடங்களுக்கு மேல் ஆகியும் மாற்றம் செய்யப்படாமல் இருக்கிறது. அந்த வகையில் பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வரும் ஆவணங்களை பாதுகாத்தல் மற்றும் மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்களை எடுப்பது போன்ற சேவைகளுக்கு உரிய கட்டணங்களை மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, கட்டண விவர அட்டவணையிலுள்ள இருபது இனங்களுக்கான … Read more

கடைசி நேரத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் பேருந்து கட்டணம்! பயணிகள் அதிர்ச்சி!

கடைசி நேரத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் பேருந்து கட்டணம்! பயணிகள் அதிர்ச்சி! நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவிற்கும் நிலையில் சென்னை வாசிகள் பலரும் நாளை முதலே சொந்த ஊருக்கு திரும்ப அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை முன்பதிவு செய்துள்ளனர். இதனையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு … Read more

கட்டண உயர்வு, ஜூலையில் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளிகள் கோரிக்கை

கட்டண உயர்வு, ஜூலையில் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளிகள் கோரிக்கை