அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

Happy news for government employees!! Central government action announcement!!

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!! மத்திய அரசும்,  மாநில அரசுகளும், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு வசதியாக இருக்க பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்றைய கணினி மயமாக்கப்பட்ட உலகில் அனைத்து  வேலைகளும் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. மேலும் மத்திய அரசும் , மாநில அரசும் அலுவலங்களில் கம்ப்யூட்டர்  லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வசதிகள் அவசியம் தேவைப்படும் ஒன்றாக … Read more

யூடியூப் பிரபலங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 50 லட்சம் அபராதம்!

Important information for YouTube celebrities! If you do this, a fine of Rs 50 lakh!

யூடியூப் பிரபலங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 50 லட்சம் அபராதம்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போனுக்குள் அடங்கி விடுகின்றது.இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்தி வருகின்றனர்.ஒரு ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும் உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் உடனுடக்குடன் நமக்கு தெரிய வரும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. கொரோனா பெருந்தொற்றின் போது பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகளே ஆன்லைன் மூலமாகத்தான் நடைபெற்றது.செல்போன் என்ற ஒரு … Read more

குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி!

Chip in the brains of monkeys! The next step is to test people Elon Musk action!

குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி! டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் எலான் மஸ்க்.இவர் ட்விட்டர்  நிறுவனத்தை அண்மையில் தான் வாங்கினார்.அதன் பிறகு அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.ப்ளூ டிக் கணக்குகளில் எண்ணற்ற மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.அதற்காக இவர் முதன் முதலில் குரங்குகளின் மூளையில்  சிப் பொருத்தி மேற்கொண்ட சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.அதனால் … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு!

Important information published by the Department of Education! Increase in age limit of part-time teachers!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு! பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2012 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பகுதி நேர பணியில் அரசு பள்ளியில் நியமனம் செய்யப்பட்டனர். சில காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்பொழுது 12 ஆயிரம் பேர் ரூ10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 … Read more

அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!!

அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!! ஆப்பிள் கம்ப்யூட்டர் ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும்.இந்த நிறுவனம் கணினி மற்றும் இன்றி ஐப்பாடு, ஐஃபோன்,போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது.இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெற்றது. ஆப்பிள் நிறுவனத்தின் … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் உற்சாகம்!

The announcement made by the school education department! Teachers excited!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் உற்சாகம்! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யும் பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் என்றும் தேவையில்லாத பதிவேடுகள் அனைத்தும் நீக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 81 பதிவேடுகள் மட்டும் இணையத்தில் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியர்கள் பாடத்திட்டம் , பணிப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டாம் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் அதிக … Read more

பிளஸ் டூ வகுப்பு மாணவி அதிர்ச்சி? மாற்றுசான்றிதழ் குளறுபடி பள்ளி அதிகாரிகள் விளக்கம்!.

Plus two class student shocked? Explanation of the school authorities about the replacement certificate mistake!

பிளஸ் டூ வகுப்பு மாணவி அதிர்ச்சி? மாற்றுசான்றிதழ் குளறுபடி பள்ளி அதிகாரிகள் விளக்கம்!. மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக் கல்லூரி ஒன்று  செயல்பட்டு வருகிறது.இதில் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இவை தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வரும் நிலையில் மேலூர் அரசு கல்லூரியில் இளங்கலை, வரலாறு, பொருளியல், வணிகவியல் ,தாவரவியல், கணிதம், இயற்பியல், வேதியல் மற்றும் … Read more

டிகிரி முடித்து வேலையில்லாமல் திண்டாடுபவரா? நிதித்துறையில் வேலைவாய்ப்பு!

Are you a graduate and unemployed person? Employment in the financial sector!

டிகிரி முடித்து வேலையில்லாமல் திண்டாடுபவரா? நிதித்துறையில் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு நிதி துறையானது (TN Finance Department) வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Intership programme பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு நிதித்துறையில் (TN Finance Department) காலியாக உள்ள பணிக்கு என 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Intership programme பணிக்கு அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Economices, Financial, Law, Commerce, … Read more