உயிருக்கு போராடும் நோயாளி !!கதவை திறக்க மறுத்த ஆம்புன்ஸ்?விதியின் சூழ்ச்சியா?..
உயிருக்கு போராடும் நோயாளி !!கதவை திறக்க மறுத்த ஆம்புன்ஸ்?விதியின் சூழ்ச்சியா?.. கேரள மாநிலம் கருவந்துருத்தியைச் சேர்ந்த தான் கோயமோன் என்பவர்.இவர் தினமும் பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்புவார்.இந்நிலையில் சம்பவதென்று பணிக்கு சென்று கொண்டிருந்த கோயமோன்எதிரே வந்த இருசக்கர மோட்டார் சைக்கிளில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதனைதொடர்ந்து சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கோயமோனை பார்த்த மக்கள் விரைவு ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்தனர்.பின்னர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அங்கு சிகிச்சை … Read more