மீண்டும் உருவாகிய புயல்! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் கனமழை!
மீண்டும் உருவாகிய புயல்! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் கனமழை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது.மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்தது.அதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more