சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?.

The patients who came for treatment had a dispute with the nurses!

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வெள்ளையம் பலம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை செயல் பட்டுவருகிறது.இங்கு தினம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில்  காப்புக்காடு பகுதி மங்காட்டான் விளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  சிகிச்சை பெற வந்தனர். அப்போது அவருடன் சேர்ந்து  அதே பகுதி இருக்கும் அஜித் மற்றும் … Read more

அதை வீடியோ காலில் காட்டு! சிங்கப்பூர் காலால் பெண்ணிற்கு நடந்த விபரீதம்!

A young girl's tragic end due to a video call from Singapore! Motherless children!

அதை வீடியோ காலில் காட்டு! சிங்கப்பூர் காலால் பெண்ணிற்கு நடந்த விபரீதம்! கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பெரிய விலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஞானபாக்கியபாய். செந்தில்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அவரது மனைவி ஞானவாக்கியபாய் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்சிங்கப்பூரிலிருந்து தினமும் நள்ளிரவில் செந்தில் தனது மனைவியுடன் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசி வருவார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு … Read more

குமரி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! தைரியத்துடன் நடந்து கொண்ட பெண்ணிற்கு குவியும் பாராட்டு!

Robbery incident in Kumari district! Appreciation for the woman who behaved with courage!

குமரி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! தைரியத்துடன் நடந்து கொண்ட பெண்ணிற்கு குவியும் பாராட்டு! கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி சுபா (35). விஜயகுமாரின் தங்கை சுஜி (30). இவர்கள் மூவரும்   நேற்று அழகிய மண்டபத்தில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்களின் பிள்ளைகளுடன் சென்றனர். மேலும் இரவு ஒன்பது மணி அளவில் நிகழ்ச்சி முடிந்ததால் விஜயகுமார் தனது காரில் பிள்ளைகளை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த  பெண் போலீஸ் தங்க பதக்கங்கள் வென்று சாதனை! தொடர்ந்து குவிந்து வரும் பாராட்டு!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த  பெண் போலீஸ் தங்க பதக்கங்கள் வென்று சாதனை! தொடர்ந்து குவிந்து வரும் பாராட்டு!  நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் குமரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வரும் கிருஷ்ணா ரேகா என்பவர் பங்கேற்றார். மேலும் கடந்த 25ஆம் தேதி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று  கிருஷ்ணரேகா அசத்தினார். நிலையில் நேற்று 100 … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண் கைது! காரணம் இதுதானா?

Kanyakumari district woman arrested for arguing in police station! Is this the reason?

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண் கைது! காரணம் இதுதானா? கன்னியாகுமரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின் (32). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி குழித்துறையை அடுத்தவெட்டுமணி பகுதியில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி அவரை மீட்ட குடும்பத்தினர் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை கதா அனுமதித்து அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது மார்த்தாண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த சுரேஷ்குமார் அவரிடம் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் வலை கம்பனி அதிபருக்கு அரிவாள் வெட்டு! காரணம் இதுதானா?

The incident that took place in Erode district! The woman who went to the bathroom died suddenly!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வலை கம்பனி அதிபருக்கு அரிவாள் வெட்டு! காரணம் இதுதானா? கன்னியாகுமரி மாவட்டம் என் ஜி ஓ காலனி அருகே உள்ள ஆதி காட்டு விலையைச் சேர்ந்தவர் சங்கர்கணேஷ் (29). சங்கர் கணேஷ் அப்போது கம்பெனி நடத்தி வருகிறார். ஆறு மாதத்திற்கு முன்பு ஆதிக்காட்டு விலையை சேர்ந்தவர் பாஸ்கர் (39). என்பதரிடம் ரூ 50,000 வட்டிக்கு கடன் அந்த கடனை மாதம் பத்தாம் தேதி வட்டி கட்டி வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாதம் வட்டிக் கொடுக்காததை … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி! போலீசார் விசாரணை!

Worker dies after falling from bus in Kanyakumari district Police investigation!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி! போலீசார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உடையார்விளையை சேர்ந்தவர் வேலப்பன் (50) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் இவருக்கு கடந்த நான்கு வருடமாக வலிப்பு நோய் இருந்து வருகிறது. இந்த நோயின் சிகிச்சைக்காக வேலப்பன் குளச்சல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்தார். வளையல் வழக்கம் போல் எட்டாம் தேதி குளச்சல் அரசு மருத்துவமனை மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு … Read more

பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு!

Dispute at school! Management decision!

பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு! கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சிலர் தனக்கென்று கூட்டம் ஏற்படுத்திக்கொண்டு அவ்வப்போது மற்றவர்களிடம் மோதல் சம்பவங்களில்  ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் தாக்கப்பட்டனர். காயம் அடைந்த மாணவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. மேலும்  இது குறித்து  அறிந்து பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களும் … Read more

6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

What happened to a 6-year-old child! The people of the area are sad!

6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பொட்டல்குழியைச் சேர்ந்தவர் சகாய வால்டர்(43). இவர் போட்டோகிராபராக ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார். இவரது குழந்தை டஸ்கின் ஜோந்த் (6). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்த பின் வீட்டிற்கு வந்த டஸ்கின் ஜோந்த் வீட்டிற்கு முன்னால்  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது  வீட்டிற்கு முன்னால் இருக்கும் … Read more

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !ஆதிகேசவர் பெருமாள்கோவிலின் கும்பாபிஷேகம் விழா!! குமரி மாவட்டத்திற்கு விடுமுறை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Tamil Nadu government orders holiday for Kumari district

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !ஆதிகேசவர் பெருமாள்கோவிலின் கும்பாபிஷேகம் விழா!! குமரி மாவட்டத்திற்கு விடுமுறை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவிலில் 108 வைணவ திருதலங்களில் ஒன்றான திருக்கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை ஆறாம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது என குமாரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து கும்பாபிஷேக திருவிழா கடந்த ஜூன் மாதம் 29ஆம் … Read more