திமுகவை கைவிடுகிறதா கம்யூனிஸ்ட்? 2014 பாணிக்கு திரும்பும் தமிழக அரசியல்: அடுத்தது என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு அடுத்த மாதம் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு, கட்சியின் எதிர்கால உத்திகள் மற்றும் தேசிய அரசியல் குறித்து முக்கியமான முடிவுகளை எடுக்கும் ஒரு முக்கிய விழாவாக அமையும். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை எதிர்த்து எந்த வகையான போராட்ட உத்திகளை பயன்படுத்தலாம், எதிர்வரும் தேர்தல்களில் இடதுசாரிகளின் தனித்துவத்தை எப்படி மேலும் வலுப்படுத்தலாம் என்பன உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் விரிவாக … Read more

இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!!

இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!! முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய மார்க்சிஸ்ட் கம்ய னிஸ்ட் கட்சியை உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் வெளிவரத் துவங்கிய போது, முதல் ஆசிரியராகவும் பணியாற்றிய தோழரும் என்.சங்கரய்யா தான். சென்னை, கோவை, திருச்சி மதுரை என தமிழகத்தில் நான்கு பகுதிகளில் இருந்து தீக்கதிர் நாளிதழின் அலுவலகமும், பதிப்பகமும் செயல்பட்டு வருகிறது.  தீக்கதிர் நாளிதழ் அடுத்த கட்டமாக, தீக்கதிர்- … Read more

மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா!!

மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் முக்கியமான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக விளங்கியவர், மதுரையைச் சேர்ந்த தியாகி தோழர் பொதும்பு பொன்னையா அவர்களைப் பற்றி இங்குப் பார்ப்போம். 1948ஆம் ஆண்டு நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள், தோழர்கள் காவல்துறையினரின்   கண்களில் படாமல் தலைமறைவாக செயல்பட்டு வந்தனர். கட்சி பணியும் ஆற்றினர். அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கியவர் தியாகி தோழர் … Read more