பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் கவலைக்கிடம்!! பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி!!

Students who ate food at school are worried!! Parents are shocked!!

பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் கவலைக்கிடம்!! பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி!! நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள, மைசூர் மாவட்டத்தில் இருக்கின்ற குன்ட்லுபெட் தாலுக்காவில் கரகனஹள்ளி மொரார்ஜிதேசாய் என்ற உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியில், காரமான உணவை சாப்பிட்டு அதனால் ஏழு மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் உயிருக்கு போராடும் நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் … Read more

தங்கத்தை விட இப்போது இதுக்கு தான் மவுசு!! விலை அதிகரிப்பால் விளைநிலத்திலேயே திருடிய பலே கொள்ளையர்கள்!!

Now it's more of a mouse than gold!! Due to the increase in prices, the robbers stole from the farmland!!

தங்கத்தை விட இப்போது இதுக்கு தான் மவுசு!! விலை அதிகரிப்பால் விளைநிலத்திலேயே திருடிய பலே கொள்ளையர்கள்!!  விளைநிலத்தில் புகுந்து 4 ஏக்கர் தக்காளியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம்  கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் என்ற தாலுகாவிற்கு உட்பட்டது சங்கீதஹள்ளி எந்த கிராமம். இந்த கிராமத்தில் வெங்கடேஷப்பா என்பவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு வளர்த்து வந்தார். தக்காளி பழங்கள் நன்கு வளர்ந்து சாகுபடிக்கு … Read more

இனி இதிலும் விலை உயர்வா?? இப்படியே போனால் என்னதான் செய்வது!!

Will the price rise in this too?? What to do if it goes on like this!!

இனி இதிலும் விலை உயர்வா?? இப்படியே போனால் என்னதான் செய்வது!! கர்நாடக மாநிலத்தில் பால் விலையானது ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகப்படுத்தி கர்நாடக மாநில அரசு உத்தரவை பிறப்பித்தது. இந்த விலை உயர்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த பால் விலை உயர்வு மட்டுமல்லாது, காய்கறிகளின் விலையும் தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை பலமடங்கு அதிகரித்து வருகிறது.இதனைத்தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையும் பன்மடங்கு … Read more

ஏற்கனவே திருமணமானதை மறைத்த காதல் !! காதலியின் விபரீத முடிவால் காதலன் செய்த செயல் !! 

Love that hides the already married!! Lover's action due to girlfriend's perverse decision !!

ஏற்கனவே திருமணமானதை மறைத்த காதல் !! காதலியின் விபரீத முடிவால் காதலன் செய்த செயல் !!  ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்த வாலிபரால் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில்  காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுரு தேவனஹள்ளி தாலுக்காவில் விஜயபுரா நகரில் கோலாரை சேர்ந்தவர் பவித்ரா. இவர் அங்குள்ள வாடகை வீட்டில் வசித்து கொண்டே அருகில் உள்ள உர நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே உர நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி … Read more

காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை!! சோகத்தில் காதலன் செய்த விபரீத காரியம்!! 

The father who murdered the daughter he loved!! Tragedy done by boyfriend in tragedy!!

காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை!! சோகத்தில் காதலன் செய்த விபரீத காரியம்!!  மகள் காதலித்ததால் அவரது தந்தையே அவரை கொலை செய்ததால் காதலன் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதி போடகுர்க்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி வயது 20. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர் வயது 24. இவர் தப்பாட்டக் கலைஞர். மேலும் தின கூலியாக பணிபுரிந்து வந்துள்ளார். கீர்த்தியும், கங்காதரனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.  … Read more

இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!! 

Cash instead of rice in ration shops from now on?? Crazy announcement of the state government!!

இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!  ரேசன் கடைகளில் வழங்கப்படும் 5 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக ரூ.170 பணமாக வழங்க கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியால் வழங்கப்பட்டன. அதன்படி தேர்தல் வாக்குறுதிகளை அந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும்  நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. அதன் வாக்குறுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் … Read more

மனைவியுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்!!  நண்பனின் கழுத்தை அறுத்தவுடன் செய்த  ரத்தத்தை உறைய வைக்கும் கொடூர செயல் !!

Suspected of adultery with wife!! A blood-curdling cruel act done after slitting the neck of a friend !!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்!!  நண்பனின் கழுத்தை அறுத்தவுடன் செய்த  ரத்தத்தை உறைய வைக்கும் கொடூர செயல் !!  தனது மனைவியுடன் நண்பனுக்கு கள்ளத் தொடர்பு உள்ளதாக நினைத்த கணவன் நண்பனை கழுத்தை அறுத்து கொடூர செயலில் ஈடுப்பட்டுள்ளான். இந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில்  கூறப்படுவதாவது , கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூரில்  உள்ள சிந்தாமணி தாலுக்கா பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் வயது 36. இவரது மனைவி மாலா. விஜய் மாலாவுடன் சிந்தாமணி … Read more

குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை !! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!!

The cruel father who beat the children with a hammer !! Cruelty to children in family dispute!!

குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை!! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!! கணவன் மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட குடும்பத் தகராறில் ஒன்றும் தெரியாத பச்சை குழந்தைகளை கொடூர தந்தை ஒருவர் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நெஞ்சை உறைய செய்யும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின்  மாண்டியா மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவைச் சேர்ந்த  மலகாலா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஆதித்யா வயது … Read more

திருமணமான பெண்ணை ஏமாற்றினால் குற்றமில்லை!! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!

திருமணமான பெண்ணை ஏமாற்றினால் குற்றமில்லை!! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!! சமீபகாலமாக பல வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கர்நாடக உயர்நீதிமன்றம் ஆனது திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றமில்லை எனக் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெங்களூரை சேர்ந்த பிரஜித் என்பவர் திருமணமான பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். பல நாட்களாக வெளிநாட்டு வேலையை பிரஜீத் எதிர்பார்த்து வந்த நிலையில், இவர் எதிர்பார்த்தது போலவே திடீரென்று இவருக்கு வெளிநாட்டில் வேலை … Read more

இனிமேல் பாஜக கொண்டு வந்த  இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !! 

Henceforth this law brought by BJP will be cancelled! Action taken by the state government!!

இனிமேல் பாஜக கொண்டு வந்த  இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !!  ஆட்சியில் உள்ளபோது பாஜக அரசு கொண்டு வந்த சட்டம் இனிமேல் செல்லாது என காங்கிராஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதுப்பற்றி கூறப்படுவதாவது, கர்நாடக மாநிலத்தில் முந்தைய பாஜக அரசு ஆட்சியில் இருந்த போது மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து அமல்படுத்தியது . முதலில் அவசர சட்டமாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டமானது பின்பு சட்டசபையில் … Read more