Inhaler- யை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான இயற்கை மருத்துவம் இதோ!
Inhaler- யை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான இயற்கை மருத்துவம் இதோ!
Inhaler- யை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான இயற்கை மருத்துவம் இதோ!
இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! நமது உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது. மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வந்தது. மேலும் … Read more
குழந்தைகள் நெஞ்சு சளி 100% குணமாகும்!! இதே உடனே செய்து பாருங்கள்!! மனித சுவாச தொகுதியில் , சுவாச வழி மேற்பரப்பு திரவம் சளி என்றும் அழைக்கப்படும். மேலும் சளி, நுரையீரலின் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனையடுத்து நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் நஞ்சில் படிந்து விடுகிறது. சாதாரண சுவாசத்தின் போது மூக்கு வழியாகச் செல்லும் வெளிப்புற துகள்கள் நுரையீரலை … Read more
ஒரு இலை போதும் இனி சாகும் வரை முழங்கால் வலி முதுகு வலிக்கு குட் பை சொல்லிடுவிங்க!! குளிர் காலம் ஆரம்பித்த உடனேயே நரம்புகளில் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, உடம்பில் உள்ள இணைப்புகளில் எங்கு வலி இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய ஒரு மருந்தை இங்கு தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி பூண்டு கிராம்பு வெந்தயம் ஓமம் அல்லது கற்பூரவள்ளி செய்முறை: அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 50 மில்லி லிட்டர் … Read more
மூட்டு வலியால் அவதியா? ஆயுசுக்கும் மூட்டு வலி வராமல் காக்கும் அற்புத தைலம்! ஆயுசுக்கும் மூட்டு வலி வராமல் உங்களுடைய ஒவ்வொரு மூட்டுகளும் திடகாத்திரமாக இருக்க வேண்டும் எனில் பாட்டி காலத்து இந்த தைலத்தை மட்டும் மூன்று நாட்கள் தேய்த்தால் போதும். இரவு தூங்குவதற்கு முன்னால் எந்த மூட்டு அதிகம் அளிக்கின்றதோ அதில் தடவினால் போதும். இந்த மூட்டு வலி பறந்து விடும். அதற்கு அடுத்து இறப்பு நெருங்கும் வரை உங்களுக்கு மூட்டு வலி என்பதை வரவே … Read more
உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! இந்த ஒரு இலை போதும்! உடல் எடையை எளிமையாக முறையில் குறைக்க ஒரு மூலிகை இலை போதும் அதனைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். கற்பூரவள்ளி இலை. பெரும்பாலும் அனைவரின் வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு மூலிகை இலையாகும்.இதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இருமல், சளி, காய்ச்சல் போன்ற பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதாகவும் உள்ளது. நம் உடலில் உள்ள தேவையற்ற நச்சு கழிவுகளை … Read more
ஒரு வாரம் இதை குடிங்க! கால்வலி கால் மரத்துப்போதல் & நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்! ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. இந்த நரம்பு பிரச்சனையானது எப்பொழுது வரும் என்றால் 45 வயது தாண்டிய … Read more
பொதுவாக சைனஸ்,டஸ்ட் அலர்ஜி உள்ளவர்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார்கள்.இந்த பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. இந்த பிரச்சனைக்கு மருத்துவரை அணுகும் போது ஈசியாக சுவாசிப்பதற்கு இன்ஹேலரை -யை (Inhaler) பயன்படுத்த சொல்வார்கள். ஆனால் இந்த இன்ஹேலரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் ஆயுசுக்கும் இது இல்லாமல் சுவாசிக்க முடியாது என்ற நிலை ஏற்படும்.எனவே டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு,கீழே சொல்லும் கசாயத்தையும்,மூச்சு பயிற்சியும் செய்து வந்தால் 15 நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும். கற்பூரவள்ளி … Read more