கள்ளக்காதலை அம்பலபடுத்திய சிறுவன் அடித்துக் கொலை; காதலன் சொரிமுத்து கைது! தொடரும் அபிராமி சம்பவங்கள்..!!

கள்ளக்காதலை அம்பலபடுத்திய சிறுவன் அடித்துக் கொலை; காதலன் சொரிமுத்து கைது! தொடரும் அபிராமி சம்பவங்கள்..!! நெல்லை மாவட்டத்தில் கள்ளக்காதலுக்காக நான்கு வயது சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லே விகேபுரம் அருகேயுள்ள ஆம்பூர்ரோடு பகுதியில் அந்தோணி பிரவு என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த தீபா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு நான்கு வயதில் யோகேஷ் என்ற மகன் உள்ளார். அந்தோணி பிரவு வெளி மாநிலங்களுக்கு … Read more

மனைவிக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்! அந்த பெண்ணால்தான் இப்படி செய்வதாக கண்ணீருடன் பரபரப்பு புகார்..!!

மனைவிக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்! அந்த பெண்ணால்தான் இப்படி செய்வதாக கண்ணீருடன் பரபரப்பு புகார்..!! சென்னை அடையறை சேர்ந்த ரம்யா என்பவர், கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கணவரை பற்றி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது : என்னுடைய கணவர் சாரதிகுமார் வேறொரு பெண்ணுடன் தவறான உறவில் ஈடுபடுவதாகவும், கேள்விகேட்டால் தன்னை மிரட்டுவதாகவும் புகார் கூறியுள்ளார். ரம்யாவின் கணவர் சாரதிகுமார் வாணியம்பாடி திமுக நகர செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவருக்கும் … Read more

இரவு முழுக்க உல்லாசம்! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!

இரவு முழுக்க உல்லாசம்! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!! திருச்சி மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்த சிராஜூநிஷா என்பவரின் தம்பியான முகமது ஜக்ரியா என்பவர், ஏழு வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜக்ரியா தனது மனைவியை தவிர்த்துவிட்டு, வேறுறொரு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடியதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதையடுத்து, தனது தம்பியை சில நாட்களாக காணவில்லை என்று சிராஜூநிஷாவும், ஜக்ரியாவின் மனைவியும் தனித்தனியாக … Read more

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நபர் : தலைப்பொங்கல் கொண்டாடி முடித்த பின் நடந்த கொடூரம் !

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நபர் : தலைப்பொங்கல் கொண்டாடி முடித்த பின் நடந்த கொடூரம் ! கிருஷ்ணகிரி அருகே தலைப்பொங்கல் கொண்டாடிய புது மாப்பிள்ளை கொல்லப்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அங்குள்ள காமராஜ் நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவர், இந்த ஆண்டு தலைப் பொங்கலை மனைவியுடன் கொண்டாடியுள்ளார். பொங்கலை சிறப்பாகக் கொண்டாடிவிட்டு … Read more

அம்மா மற்றும் மகள் தகாத உறவால் நேர்ந்த கதி!

அம்மா மற்றும் மகள் தகாத உறவால் நேர்ந்த கதி! வேலூர் கன்சால் பேட்டை பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பரத். 36 வயதாகும் இவர் ஆட்டோ டிரைவராக பணி புரிந்து வருகிறார். மேலும் வேலூர் சாரதி மாளிகை அருகேயுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி செல்வி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். வேலூர் சேண்பாக்கம் பகுதியிலுள்ள பர்மா காலனி பெரிய நகரை சேர்ந்தவர் தான் மைக்கேல். 27 … Read more