மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!! 

Son's funeral!! Tragedy caused by father's cruel act!!

மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!!  மகனின் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது தந்தை திடீரென செய்த காரியத்தால் 13 பேர் உயிரிழந்தனர். காங்கோ நாட்டில் உள்ள நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. இவர் கடற்படை வீரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் அவரது வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இறுதி சடங்கில் முகுவாவின் உறவினர்கள் மற்றும் ஏராளமான … Read more

ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை!!  5000 பேர் மாயம்!!

It has been raining for a week!! 5000 people lost!!

ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை!!  5000 பேர் மாயம்!! காங்கோ நாட்டில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட  வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 5000 மக்களின் நிலைமை என்ன ஆனதென்று தெரியாமல் இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக காங்கோ நாட்டின், கிழக்கு பகுதியில் இருக்கும் தெற்கு கிவு மாகாணத்தில், கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளப் பெருக்கு … Read more

காங்கோ நாட்டில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ்! மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலி!

காங்கோ நாட்டில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ்! மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலி! உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் சிக்கி தவித்துவரும் நிலையில் காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கொரோனா பாதிப்பு காரணத்தால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் அங்கு குறைந்துள்ள காரணத்தால் நாளை (ஞாயிறு) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் அங்கு எபோலா வைரஸ் பரவல் … Read more

குடியிருப்புகளில் விழுந்த விமானம்: 27 பேர் பரிதாப பலி!

குடியிருப்புகளில் விழுந்த விமானம்: 27 பேர் பரிதாப பலி! காங்கோ நாட்டில் குடியிருப்பு பகுதியில் விமானம் ஒன்று விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த 27 பேர் பரிதாபமாக பலியாகினர். இன்னும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது கிழக்கு டெமாக்ரடிக் ரிபப்ளிக் காங்கோ என்ற நாட்டில் உள்ள கோமா என்ற நகரத்தில் திடீரென ஒரு விமானம் நிலை தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் கிளம்பிய ஒரு சில நிமிடங்களில் இந்த விபத்தில் … Read more