Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Breaking: Tomorrow is a holiday for schools and colleges! The official announcement is out!

Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தற்பொழுது பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் காற்றழுத்த தாழ்மண்டலமானது தற்பொழுது வரும் பெற்ற மாண்டஸ் என்ற புயல் உருவாகி உள்ளது. இதனால் வானிலை மையம் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கூறி ரெட் அலார்ட் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் இன்று கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை காஞ்சிபுரம் திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு … Read more

அரசின் கவனக்குறைவால் மேலும் ஓர் பலி! மழைநீர் வடிகாளால் அடுத்தடுத்த விபரீதம்!

Another victim due to the carelessness of the government! Subsequent disaster due to rainwater drainage!

அரசின் கவனக்குறைவால் மேலும் ஓர் பலி! மழைநீர் வடிகாளால் அடுத்தடுத்த விபரீதம்! தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டமான சென்னை உள்பட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீதிகளுக்குள் புகுந்தது. அதேபோல் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், காஞ்சிபுரம் … Read more

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை! ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்த நோயாளிகள்!

Lack of oxygen in the government hospital! Patients died one after another!

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை! ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்த நோயாளிகள்! அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருந்துகள் இல்லை என்ற புகார் சமீப காலமாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது என்ற புகார் வந்துள்ளது. காஞ்சிபுரம் அருகே நசரத பேட்டை என்ற பகுதியில் குடியிருப்பவர் கலாநிதி. இவர் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியராக பணியாற்றி வந்தார். வயது முதிர்வு காரணமாக தற்பொழுது ஓய்வு பெற்று விட்டார். இவருக்கு சில காலமாக … Read more

இனி கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

Penalty for violating restrictions again! Do you know in which district?

இனி கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்! எந்த மாவட்டத்தில் தெரியுமா? இரண்டு ஆண்டுகளாக குறைந்த அளவில் அதிகம் காணப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்போதுதான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில்,அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. எவரும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாததால்  கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.சில  வாரங்களுக்குப் பிறகு   தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது காஞ்சிபுரத்தில் தொற்று பாதிப்பானது சற்று அதிகமாக … Read more

அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !!

Pon Radhakrishnan Condemn Kanchipuram District Collector-News4 Tamil Online Tamil News Chennal3

அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !! காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசிக்க வருவதை பொது மக்களின் பாதுகாப்பு கருதி முதியோர், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் தவிர்க்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தி வரதர் தரிசனத்திற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து … Read more