காதலை கைவிட மறுத்த மகள்.. மகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..!

காதலை கைவிட மறுத்த மகளை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி. இவருக்கு திருமணமாகி ஆறுமுகக்கனி என்ற மனைவியும் அருணா என்ற மகளும் உள்ளனர். விடுதியில் தங்கி படித்து வந்த அருணா சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவர் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தலவலை அடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் சென்று பார்த்த போது அருணா பிணமாகவும் … Read more

நிச்சயத்திற்கு முன் காதலனுடன் சென்ற மகள்.. பெற்றோர் செய்த விபரீத செயல்..!

நிச்சயத்திற்கு முதல் நாள் மகள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், வேளங்கிபட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி. இவருக்கு 19 வயது மகள் ஒருவர் உள்ளார். அவரது மகள் சிதம்பரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, அவருக்கு பெரியாண்டிகுளத்தை பகுதியை சேர்ந்த இளைஞருடன் திருமணம் முடிவு செய்த பெற்றோர் … Read more

காதல் விவகாரத்தால் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலையா? காவல்துறையினர் விசாரணை..!

முதுநிலை பிசியோதெரபி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் குமார் (25). இவர் சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியில் முதுநிலை பிசியொதெரபி படித்து வந்தார்.அவர் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். சம்பவதன்று அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் … Read more

பிரபல நடிகையை காதலிக்கிறாரா சித்தார்த்… யூகங்களுக்கு வழிவகுத்த பிறந்தநாள் வாழ்த்து!

பிரபல நடிகையை காதலிக்கிறாரா சித்தார்த்… யூகங்களுக்கு வழிவகுத்த பிறந்தநாள் வாழ்த்து! நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். பிரபல நடிகையான அதிதி ராவ் ஹைதாரி தனது 36வது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினார். அவரின் இந்த ஸ்பெஷல் நாளில், அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். அவருக்கு சொல்லப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துகளில் நடிகர் சித்தார்த்தின் வாழ்த்து கூடுதல் கவனம் பெற்றது. அதிதி ராவ் ஹைடாரியுடன் , சித்தார்த் காதலில் இருப்பதாக … Read more

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் இதுதானா?வெற்றி வாடகை சூடுமா!!

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் இதுதானா?வெற்றி வாடகை சூடுமா!! தற்போது கோலிவுட்டின் வெற்றி ஹீரோக்களில் கார்த்தியும் ஒருவர். காதல், பொழுதுபோக்கு, த்ரில்லர், ஆக்‌ஷன், நகைச்சுவை, திகில் என எல்லாவற்றிலும் நடிகர் தனது கையை உயர்த்தி வருகின்றார். இப்போது இயக்குனர் ராஜு முருகன் தனது அடுத்த படம் கார்த்தியுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கின்றார்.மேலும் நடிகர் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார் என்றும் மேலும் படத்திற்காக வித்தியாசமான தோற்றத்திலும் புதிய கதாபாத்திரத்திலும் காணப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.படத்திற்கு ஜப்பான் என்று … Read more

நம்ப வீட்டு புகழுக்கு டும் டும்!!..காதலியை கரம் பிடித்த காதல் மன்னன்!..

நம்ப வீட்டு புகழுக்கு டும் டும்!!..காதலியை கரம் பிடித்த காதல் மன்னன்!.. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஸ்டண்ட் அப் காமெடியன் தான் நம்ப புகழ்.இவர் தனது நீண்ட நாள் காதலி பென்சி ரியாவை திருமணம் செய்து கொண்டார்.குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசனில் புகழ் தனது உறவு நிலையைப் பற்றித் திறந்தார்.இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்ததையும் அது முதல் பார்வையில் காதல் என்பதையும் வெளிப்படுத்தினார். … Read more

காதலால் வந்த விபரீதம்! இந்தபகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு!

tragedy-caused-by-love-144-prohibition-order-only-in-this-area

காதலால் வந்த விபரீதம்! இந்தபகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு! ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி அங்கிதா குமாரி. இவரை  இளைஞர் ஒருவர் ஒரு தலையாக காதலித்துள்ளார். அப்போது அவரது காதலை ஏற்க அந்த மாணவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்  மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்த மாணவி  மீட்கப்பட்டு புலோ ஜனோ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. … Read more

55 வயது  நபரை  18 வயது  இளம்பெண் காதல் திருமணம்! அனைவர் மத்தியிலும் ஆச்சர்யம்!

55-year-old man married 18-year-old girl for love! Surprise among all!

55 வயது  நபரை  18 வயது  இளம்பெண் காதல் திருமணம்! அனைவர் மத்தியிலும் ஆச்சர்யம்! பாகிஸ்தானை  சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18வயது) பாடல்கள் பாடி  அதனை  இணையத்தில்  வீடியோவாக  வெளியிட்டு   வருகிறார்.  இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற 55 வயது நபர் இவரது வலைதளபக்கத்தை பின்தொடர்ந்துள்ளார். முஸ்கானின் குரல் பரூக்கிற்கு  பிடிக்கவே  அவரிடம்  பேசி வந்துள்ளார். மேலும் இருவருக்குள்ளும் பழக்கம்  ஏற்பட்டு  நட்பாக  மாறியது. இவரும்  முஸ்கானின் வீட்டிற்கு அடிக்கடி சென்று குடும்பத்திடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இவர் … Read more

ஜாதி வெறியால் தன் அக்காவை கொலை செய்த தம்பி.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

ஜாதி வெறியால் தன் அக்காவை கொலை செய்த தம்பி.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!. ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் ராஜேஷ் சஞ்சய் 22 என்ற வாலிபரும்  நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் ராஜேஷை சந்தித்து அவ்வப்போது மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் இதையெல்லாம் பொருட்படுத்தாத இந்த காதல் ஜோடிகள் நேற்று முன்தினம் காரில் அமர்ந்து ஆள் அரவமற்ற பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட அங்குள்ள … Read more

உஷார் ஆன்லைன் போலி திருமண தகவல்! ரூ.8 லட்சம் மோசடி!

உஷார் ஆன்லைன் போலி திருமண தகவல்! ரூ.8 லட்சம் மோசடி! திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கு வயது 25. தற்போது இவர் தனது பெயரை சாப்ட்வேர் என்ஜினியராக மாற்றிக் கொண்டார். இவர் திருச்சியில் உள்ள தில்லைநகர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். இந்நிலையில் திருமண வயது வந்ததால் ஆன்லைன் திருமண மையத்தின் மூலம் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். தற்போது ப்ரொபைலில் பெங்களூர் முகவரியில் உள்ள ஒரு இளைஞரை பார்த்தால். இவர் … Read more