பரிதாப நிலையில் மனைவி? மருத்துவமனைக்கு வேண்டாம் என ரகளை செய்த கணவன்!

wife-in-distress-the-husband-did-not-want-to-go-to-the-hospital

பரிதாப நிலையில் மனைவி? மருத்துவமனைக்கு வேண்டாம் என ரகளை செய்த கணவன்! சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவர் கார் ஓட்டுனர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாரதி. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போதுதகராறு  ஏற்படும். அந்த வகையில்  பாரதியின் மீது உள்ள சந்தேகத்தால் பழனி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக  மாறியது அப்போது ஆத்திரம் அடைந்த   கணவர் பழனி அவரை கடுமையாக தாக்கி கீழே தாக்கியுள்ளார். … Read more

ஊரடங்கு உத்தரவால் கள்ளக்காதலி வீட்டில் தங்கிய டாக்சி டிரைவர்! இடையூறாக இருந்த மகனை கொன்ற அதிர்ச்சி சம்பவம்!

ஊரடங்கு உத்தரவால் கள்ளக்காதலி வீட்டில் தங்கிய டாக்சி டிரைவர்! இடையூறாக இருந்த மகனை கொன்ற அதிர்ச்சி சம்பவம்! கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 6 வயது மகனை பெற்ற தாயே அடித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரும் திவ்யா என்ற மனைவியும் 6 வயதில் அபிஷேக் என்ற மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அருண் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் அவரது மனைவிக்கும் … Read more